Browsing Category

இந்தியா செய்திகள்

Daily India news – Get reliable Tamil updates on politics, sports, technology, economy, and more, all in one place

இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

இந்தியாவும் இலங்கையும் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளன. மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின்…
Read More...

என்னை மன்னித்து விடுங்கள்- கண்கலங்கிய விஜய்

கரூரில் கடந்த மாதம் 27ஆம் திகதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
Read More...

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கவுள்ள விஜய்?

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினரை…
Read More...

மோகன்லாலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த 2011ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன்போது அவரது வீட்டில் 2 ஜோடி யானை தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சட்டவிரோதமாக யானை…
Read More...

பயணிகள் பேருந்து தீப்பிடித்து 20 பேர் உயிரிழப்பு!

இந்தியா-ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டம் அருகே உள்ள சின்னா டெக்கூர் கிராமத்தில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஐதராபாத்திலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று…
Read More...

50 மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த பொல்லாச்சி மாணவர்கள்

தமிழ்நாடு, பொல்லாச்சியில் இயங்கி வரும் விஷ்வதீப்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 50வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 222 சிலம்பாட்ட மாணவர்கள் இடைவிடாது 50 மணிநேரம், 50 நிமிடங்கள்…
Read More...

கரூர் சம்பவம்: நினைவேந்தல் நடத்த விஜய் உத்தரவு

தமிழகத்தின் கரூரில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய பிரசாரக் கூட்டமொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன்படி கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு…
Read More...

இலங்கை மண்ணின் புகழை இந்தியா நாட்டுக்கு கொண்டு சென்ற மலையக மைந்தன்

-மஸ்கெலியா நிருபர்- இலங்கையின் பொகவந்தலாவ கொட்டியாகலையை சேர்ந்த திரு.விக்னேஸ்வரன் Raaba Book of World Records ஏற்பாட்டில் இந்தியா நாடு அழைப்பின் பேரில் இந்தியா சென்று மூன்று உலக…
Read More...

17 குழந்தைகளை பறிகொடுத்த சம்பவம் : இருமல் சிரப் நிறுவனத்தின் உரிமையாளர் கைது!

இந்தியா - மத்தியப் பிரதேசத்தில் சா்ச்சைக்குரிய இருமல் மருந்தை உட்கொண்டதால் 20 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழகத்தின் கலப்பட கோல்ட்ரிஃப் இருமல் மருந்து நிறுவன…
Read More...

இந்தியாவின் 2வது பெரிய கிரிக்கெட் மைதானம்

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் பீகாரில் கட்டப்பட்டுள்ளது. ராஜ்கிரில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச கிரிக்கெட்…
Read More...