அடுத்த 12 மாதங்கள் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் – எரிசக்தி அமைச்சர்

தினசரி எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் QR முறை அறிமுகப்படுத்தப்பட்டது எனவும், அந்நிய செலாவணி சிக்கல்கள் காரணமாக, அடுத்த 12 மாதங்கள் எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாகவும், எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜசேகர தெரிவித்துள்ளார்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24