வேகமாக அதிகரிக்கும் குரங்கம்மை நோய் : நால்வருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது

டில்லியில் 34 வயதான ஒருவருக்கு குரங்கம்மை உறுதியாகி உள்ளது.

அவர் வெளிநாட்டு பயணம் ஏதும் மேற்கொள்ளாத நிலையில் குரங்கம்மை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இந்தியாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172