நாடளாவிய ரீதியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவு
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதன்படி
வன்னி – 65%
மட்டக்களப்பு – 64%
திருகோணமலை – 63.9%
கம்பஹா – 80%
புத்தளம் – 78%
மொனராகலை – 77%
பதுளை – 73%
திகாமடுல்ல – 70%
நுவரேலியா 80%
கொழும்பு 75%
இரத்தினபுரி 74 % இற்கும் அதிகம்
கேகாலை 72%
குருநாகல் மாவட்டத்தில் 70 சதவீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.