கேரட் கையிருப்புகளை விற்க முடியாமல் சிரமத்தை எதிர் நோக்கும் விவசாயிகள்
பதுளை – வியலுவ மற்றும் பல பிரதேசங்களில் கேரட் பயிர்செய்யும் விவசாயிகள் தங்கள் கேரட்களை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
சந்தைக்கு கொண்டு வந்த கேரட் கையிருப்புகளை விற்க முடியாததால், விவசாயிகள் பல சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சந்தையில் ஒரு கிலோ கேரட்டின் விலை 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்