கேகாலை வலய பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஜீ.ஆர்.கந்தேவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக இவர் கேகாலை வலய மேலதிக பொறுப்பதிகாரியாக செயற்பட்டிருந்தார்.
இதேவேளை, பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய உதவிப் பொலிஸ் அதிகாரி பீ.எம்.எஸ்.பீ.நவரத்ன கேகாலை பொலிஸ் வலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்