![கப்பல் கட்டும் தளத்தில் தீ விபத்து 7 பேர் உயிரிழப்பு](https://minnal24.com/wp-content/uploads/2023/04/கப்பல்-கட்டும்-தளத்தில்-தீ-விபத்து-7-பேர்-உயிரிழப்பு.webp)
கப்பல் கட்டும் தளத்தில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு
சீனாவில் ஹூபே மாகாணத்தின் சாங்சியாங் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயம் அடைந்ததுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை.
எனினும் இது குறித்து ஹூபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்