இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது

இந்திய எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய கடற்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் பயணித்த படகுகள் இரண்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் குரு நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்