அத்தியாவசியப் பொருட்களின் விலைப்பட்டியலை வெளியிட்ட அரசாங்க தகவல் திணைக்களம்!
அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கியுள்ள குறித்த விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
புறக்கோட்டை பொது சந்தை உள்ளிட்ட பிரதான சந்தைகளில் நேற்றும் , இன்றும் விற்பனை செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.