Browsing Category

உலக செய்திகள்

கணவன் மற்றும் மனைவியை தாக்கிய இரண்டு இஸ்ரேலியர்கள் கைது

அருகம்பேயில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு இஸ்ரேலிய நாட்டவர்கள் பொத்துவில் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். பொலிஸ்…
Read More...

கெஹல்பத்தர பத்மே மற்றும் குழுவினரை கைது செய்ததற்காக இந்தோனேசிய, இலங்கை காவல்துறை அதிகாரிகள்…

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மே மற்றும் நான்கு இலங்கை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதில் முக்கிய பங்கு வகித்த இந்தோனேசிய காவல்துறை அதிகாரிகள் பண்டாரநாயக்க…
Read More...

இஸ்ரேலிய தாக்குதலில் ஹவூதி அரசாங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் பலி

யேமனின் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவூதி அரசாங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டதாக யேமனின் ஹவூதி தலைமையிலான அரசாங்கம் உறுதிப்படுத்தியது. காசா…
Read More...

ட்ரம்பின் கட்டண வரிகள் சட்டவிரோதமானது – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு அமெரிக்க ஜனாதிபதியின்…
Read More...

தாய்லாந்தின் பிரதமர் கசிந்த தொலைபேசி அழைப்பு காரணமாக நீக்கப்பட்டார்

தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம், கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹன் சென்னுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பாக நெறிமுறை முறைகேடு செய்ததற்காக, இடைநீக்கம் செய்யப்பட்ட பிரதமர்…
Read More...

தென் கொரியா முன்னாள் முதல் பெண்மணி கிம் கியோன் ஹீ மீது இலஞ்ச குற்றச்சாட்டு

தென் கொரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ மீது இலஞ்சம் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை விசேட…
Read More...

கேபிள் கார்களில் பயணிக்கும் ஆப்பிள்கள் – இத்தாலி விவசாயிகளின் புதிய கண்டுபிடிப்பு

இத்தாலி நாட்டின் வடக்கு பகுதிகளில் ஆப்பிள் விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிற நிலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த ஆப்பிள்களை மலைகளில் இருந்து கீழே இறக்குவதற்கு தற்போது கேபிள் கார்களை…
Read More...

ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து – 26 பேர் உயிரிழப்பு 27 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்ததாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

வடமேற்கு நைஜீரியாவில் கொலரா தொற்று நோய் பரவல் – 11 பேர் உயிரிழப்பு

வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தின் புக்குயம் மாவட்டத்தில் கொலரா தொற்று நோய் பரவி வருவதால் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 200 ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்…
Read More...

ஸ்பெயினில் கோலாகல தக்காளி சண்டை திருவிழா

புனோல், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத கடைசியில்  நடைபெறும் இது நேற்று புதன்கிழமை. தக்காளி திருவிழா நடைபெற்றது. பல ஆண்டுகளாக இந்த முறை…
Read More...