Browsing Category

உலக செய்திகள்

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறை!

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்ட…
Read More...

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய மரியா கொரினா மச்சாடோ

வெனிசுலாவின் அரசியல் எதிர்காலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பிடம் தமது அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியதாக வெனிசுலா…
Read More...

வெளிநாட்டு பெண்ணுக்கு விமானப்படை வீரர் செய்த செயல் – கைது

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு இலங்கைப் பெண்ணை ஏமாற்றி ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விமானப்படை வீரர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த பெண்ணை பேஸ்புக் மூலம் உறவு…
Read More...

75 நாடுகளுக்கான குடியேற்ற விசா நடைமுறைகளை இடைநிறுத்தவுள்ள அமெரிக்கா

ஜனவரி 21 முதல் ஈரான், ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்கா இடைநிறுத்தவுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை திணைக்களம்…
Read More...

நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு வழங்க மீண்டும் மறுப்பு தெரிவித்த நோபல் குழு!

வெனிசுவேலாவில் இடம்பெற்ற அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்க மச்சாடோ முன்வந்த போதும் நோபல் குழு அதற்கு…
Read More...

சிங்கப்பூர் பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழ் சமூகத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். சிங்கப்பூர் பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், பொங்கலோ…
Read More...

தனியாக வசிப்பவர்களுக்கு மட்டும் புதிய செயலி

சீனாவில் தனியாக வசிப்பவர்களைக் குறிவைத்து, "நீங்கள் இறந்துவிட்டீர்களா?" என்று கேட்கும் ஒரு மொபைல் செயலி (App) தற்போது அந்நாட்டில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. சீன மொழியில் 'Xileme'…
Read More...

ஈரானில் இருந்து தமது பிரஜைகளை வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தல்!

ஈரானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்தியா தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது. ஈரானில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை கருத்தில் கொண்டு, இதனை இந்தியா அறிவித்துள்ளது. தற்போது…
Read More...

தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் விழுந்து விபத்து : 22 பேர் வரை உயிரிழப்பு!

தாய்லாந்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் (பாரம்தூக்கி) ஒன்று ரயில் மீது விழுந்ததில் பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கினறன. தாய்லாந்தின்…
Read More...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை!

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் கொரிய அரசு சட்டத்தரணிகளால் அந்த நாட்டு நீதிமன்றத்தில் இந்த கோரிக்கை…
Read More...