Browsing Category

உலக செய்திகள்

வார இறுதியில் உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை

வார இறுதியில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, டபிள்யூ.டீ.ஐ கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.77 அமெரிக்க டொலர்களாக உள்ளது பிரண்ட் கச்சா…
Read More...

காட்டுத் தீயில் 37 பேர் பலி, 161 பேர் படுகாயம்

கிழக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 161 பேர் காயமடைந்துள்ளனர், என வட ஆப்பிரிக்க நாட்டின் சிவில் பாதுகாப்புத் துறை நேற்று…
Read More...

உலகில் மோசமான செயல்திறன் கொண்ட நாணயம்

ப்ளூம்பெர்க் சஞ்சிகையின் சமீபத்திய நாணய செயல்திறன் தரவரிசையின்படி, கானா நாட்டின் கானயன் சேடி, இலங்கை ரூபாய்க்கு அடுத்தபடியாக உலகில் மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக…
Read More...

பேருந்து-எரிபொருள் பவுசருடன் மோதிய விபத்தில் இருபது பேர் பலி

பாகிஸ்தானின் முல்தானில், அதிவேகமாக பயணித்த பயணிகள் பேருந்து, எரிபொருள் பவுசருடன் மோதிய விபத்தில் இருபது பேர் உயிரிழந்துள்ளனர். பந்தயத்தில் 3 பஸ்கள் அதிவேகமாக ஓடியதாகவும், அதில் ஒன்று…
Read More...

உக்ரைன் அதிபர் உலக நாடுகளின் தலைவர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

அணுமின் நிலையம் அருகே தாக்குதல்களை நிறுத்த ரஷ்யாவை கட்டாயப்படுத்துமாறு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்ற நாடுகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனின் ஒரே…
Read More...

ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதவி நீக்கம் செய்யப்பட்ட மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றம் அவருக்கு கூடுதலாக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.…
Read More...

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தனியுரிமை கொள்கைகள்

சமூக ஊடக தளமான வாட்ஸ்அப் மூன்று புதிய தனியுரிமை அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது, என மெட்டா தளங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். அதன்படி, மூன்று புதிய…
Read More...

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 549 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 549 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது…
Read More...

பங்களாதேஷில் வரலாறு காணாத எரிபொருள் விலையேற்றம்

பங்களாதேஷில் எரிபொருள் விலைகள் 1971 இல் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து காணப்படாத அளவுக்கு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஷ் அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு…
Read More...

குரங்கு அம்மை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அவசரநிலை பிரகடனம்

குரங்குஅம்மை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அமெரிக்காவில் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியா, நியூயோர்க் மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் இக்…
Read More...