Browsing Category

உலக செய்திகள்

இலங்கையின் நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானிக்கின்றது இந்தியா

சீனாவின் யுவான்வாங் 6 கப்பல் தனது பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள இந்தியா இந்த கப்பல் தொடர்பில் இலங்கை எடுக்கவுள்ள நிலைப்பாட்டை…
Read More...

முடிசூட்டு விழாவை முன்னிட்டு பொது விடுமுறை

அடுத்த ஆண்டு மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவைக் கொண்டாட ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை அளிக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு…
Read More...

சிறுவர்கள் துப்பாக்கிமுனையில் கடத்தல்

வடமேற்கு நைஜீரியாவில் பண்ணையொன்றில் பணிபுரிந்துவந்த குறைந்த 40 சிறுவரகளை ஆயுதமேந்திய கும்பலொன்று கடத்திச் சென்று, அவர்களை விடுவிக்க கப்பம் கோரியுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர்…
Read More...

பிலிப்பைன்ஸில் பணவீக்கம் உயர்வு

அக்டோபர் மாதத்தில் பிலிப்பைன்ஸில் பணவீக்கம் 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் நாட்டில் பதிவான அதிகூடிய பணவீக்க பெறுமதி இதுவாகும் என வெளிநாட்டு…
Read More...

நெற்றிப்பொட்டில் சுட்டும் உயிர்பிழைத்த நாய்

அமெரிக்காவில் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த "ஆர்தர்" எனப்படும் "கார்கி" வகை நாய் ஒன்று நெற்றிப்பொட்டில் சுடப்பட்ட பின்பும் உயிர்பிழைத்துள்ளது. ‘விலங்குகளுக்கு எதிரான குற்றங்களைத்…
Read More...

85 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த கேமராக்கள்

பிராட்ஃபோர்ட் வாஷ்பர்னின் என்பவர் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டன் அறிவியல் அருங்காட்சியகத்தின் நிறுவனர், புகைப்படக் கலைஞர், வரைபடக் கலைஞர் மற்றும் இயக்குநராக இருந்தார். மலை ஏறுவதில் அதீத…
Read More...

உலகப்போராக உருமாறும் அபாயம்

பின்லாந்து-ரஷ்ய எல்லையில் நேட்டோ அமைப்பு அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளதால், புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேட்டோவில் சேரும் உக்ரைனின் முடிவால் ஆத்திரமைடைந்த ரஷ்யா…
Read More...

உலகின் மிக நீளமான பயணிகள் புகையிரதம்

ஐரோப்பிய ஆல்ப்ஸ் மலையின் கண்கவர் தடங்களில் பயணம் செய்து, உலகின் மிக நீளமான பயணிகள் புகையிரதத்துக்கான  சாதனையை சுவிஸ் புகையிரத  நிறுவனம் ஒன்று சனிக்கிழமை பெற்றுள்ளது. ஆல்ப்ஸ் மலையோரம்…
Read More...

மீண்டும் தலைதூக்கும் கொரோனா

சீனாவின் WUHAN மற்றும் SHANGHAI நகரில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, ஊரடங்கு விதிகள் அங்கு மிகக்கடுமையாக்கப் பட்டுளளதாகவும்…
Read More...

சோமாலியாவில் இரட்டை கார் குண்டுவெடிப்பு

கிழக்கு ஆப்ரிக்கா நாடான சோமாலியா தலைநகர் மோகதீஷுவில் நேற்றிரவு அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறின. மோகதீஷுவில் உள்ள கல்வி அமைச்சகத்தின் முன் நின்று கொண்டிருந்த கார்…
Read More...