Browsing Category

உலக செய்திகள்

காலதாமதமின்றி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் தலைவர் பொப் மெனண்டஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் குரலைப்…
Read More...

மெக்சிகோவில் இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்காவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய நகரம் நியூவோ லாரெடோவில்  போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாகவுள்ளது. இந்த…
Read More...

ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து : 26 பேர் உயிரிழப்பு

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு இன்று புதன்கிழமை  350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தபோது…
Read More...

சீனா மீது குற்றம் சுமத்தியுள்ள FBI

கொவிட்-19 வைரஸ் சீன அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக அமெரிக்காவின் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகத்தின் (FBI) இயக்குனர்…
Read More...

சீனா இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு பாதுகாப்பு பயிற்சி வழங்க தீர்மானம்

சீனாவின் சவுத் மோர்னிங் வெளியிடப்பட்டுள்ள பீய்ஜிங்கின் உலகளாவிய பாதுகாப்பு முன்முயற்சியின் ஆய்வறிக்கையின்படி இலங்கை உட்பட்ட வளரும் நாடுகளை சேர்ந்த ஏறக்குறைய 5000 பாதுகாப்பு…
Read More...

இந்திய வம்சாவளி அஜய் பங்கா உலக வங்கியின் தலைவர் பதவிக்கு பரிந்துரை

வெள்ளை மாளிகை உலக வங்கியின் தலைவராக, 30 ஆண்டுகள் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் அஜய் பங்கா பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதன் அடிப்படையில் தலைவராக …
Read More...

துருக்கி – சிரியா நிலநடுக்கம்: 171 பேருக்கு பிடியாணை!

தெற்கு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் தொடர்பில் துருக்கி அரசு பல்வேறு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன்படி, உறுதியற்ற மற்றும் சட்டவிரோதமான…
Read More...

பெண் தோட்டத் தொழிலாளர்கள் பாலியல் துஷ்பிரயோகம்

கென்யாவில் அந்த நாட்டு நாடாளுமன்றம்: தேயிலைத் தோட்டங்களில், பெண் தொழிலாளர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை…
Read More...

கொவிட்-19 பரவலுக்கு பின் இலங்கை வருகிறது சீன சுற்றுலா பயணிகள் குழு

உலகளாவிய கொவிட்-19 தொற்றுநோய் பரவலுக்கு பின்னர், முதலாவது சீன சுற்றுலாப் பயணிகள் குழு, எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. கொவிட்-19 தொற்றுக்கு பின்னர் சீனாவிலிருந்து…
Read More...

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : பீதியில் உறைந்த மக்கள்

சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அடுத்தடுத்து சில இடங்களில்…
Read More...