Browsing Category

உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானி மர்மமான முறையில் கொலை

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த ரஷ்ய விஞ்ஞானி மர்மமான முறையில் கொலை சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.…
Read More...

அமேசான் காட்டில் காணாமல் போனவர் 31 நாட்களின் பின் மீட்பு : பூச்சிபுழுக்களை நின்றும் , சிறுநீரை…

அமேசான் காட்டில் காணாமல் போன நபர் 31 நாட்களாக பூச்சி புழுக்களை சாப்பிட்டும் , சிறுநீரை குடித்தும் உயிர் வாழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பிரேசிலில் உள்ளது அமேசான் காடு. இது…
Read More...

உக்ரைன் ரஷ்யா போர் : சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை…
Read More...

படகு கவிழ்ந்து விபத்து : 9 பேர் மாயம் ஒருவர் பலி

இந்தோனேஷியாவில் கடலில் படகு கவிழ்ந்து ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மீன் பிடிக்க சென்றிருந்த மேலும் 9 பேர் காணாமல் போயுள்ளனர். தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா நில…
Read More...

ட்டுவிட்டர் செயலிக்கு மாற்றாக ப்பிளூஸ்கை அறிமுகம்

ட்டுவிட்டர் செயலிக்கு மாற்றாக ப்பிளூஸ்கை அறிமுகம் ட்டுவிட்டர் செயலிக்கு மாற்றாக அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சே புதிய சமூக வலைத்தள செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.…
Read More...

அனைத்து திறந்தவெளி சுரங்கங்களிலும் ஆய்வு

அனைத்து திறந்தவெளி சுரங்கங்களிலும் ஆய்வு அனைத்து திறந்தவெளி சுரங்கங்களிலும் சீனாவின் மொங்கோலியா பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் ஆய்வுவை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.…
Read More...

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று வியாழன் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
Read More...

தாய்வான் எல்லையில் பதற்றம் : 25 போர் விமானங்களை அனுப்பிய சீனா

1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பின் சீனாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக உருவெடுத்த தாய்வானை, சீனா இன்னும் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்த…
Read More...

கிரீஸ் ரயில் விபத்து : பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு நேற்று புதன்கிழமை 350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்தது. லரிசா நகரின் தெம்பி பகுதியில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்த போது…
Read More...

அமெரிக்காவில் TikTok க்கு தடை : அழித்து விட 30 நாட்கள் அவகாசம்

அமெரிக்க அரச துறைகளுக்கு சொந்தமான சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியை நீக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.…
Read More...