Browsing Category

உலக செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5வர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் எட்டு வயது சிறுவன், இரண்டு பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும்…
Read More...

வேலையில்லா திண்டாட்டம் : வழிபாட்டு தலங்களை நாடும் இளைஞர்கள்

சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து இருப்பதால், வழிபாட்டு தலங்களில் இளைஞர்கள் கூட்டம் அதிக அளவு காணப்படுகிறது. சீனாவில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பொருளாதார நிலை சற்று…
Read More...

தோழியுடன் வித்தியாசமான முறையில் உடலுறவு கொண்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி

இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தோழியுடன் உடலுறவு கொண்டபோது ஆணுறுப்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இன்தோனேசியாவை சேர்ந்த 37 வயதான இளைஞர் ஒருவர் தனது தோழியுடன்…
Read More...

போதை மருந்துக்காக குழந்தையை விற்ற தாய்

பராகுவே நாட்டில் போதை மருந்துக்காக தாய் ஒருவர் தனது மகளை இளைஞர் ஒருவருக்கு விற்ற நிலையில் அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போதை பழக்கத்திற்கு அடிமையான (வயது - 42) ஆரேலியா…
Read More...

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளம் -  பாஜுராவின் டஹாகோட்டில் ஒரே இரவில்  4.8 மற்றும் 5.9 ரிக்டர் அளவுகோலில்  இரண்டு நிலநடுக்கங்கள்  ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 11:58 மணிக்கு 4.9 ரிக்டர்…
Read More...

13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

13 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க செனட் அறிமுகப்படுத்த உள்ளது. அமெரிக்கா முழுவதும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான தேசிய வயது…
Read More...

அணு ஆயுதம் தொடர்பில் தென்கொரியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல்க்கும் இடையில் அணு ஆயுதங்கள் தொடர்பான வொஷிங்கடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தென்கொரியாவில், அமெரிக்க…
Read More...

பூமியை இன்று கடக்கும் மிக பெரிய விண்கல்

இன்று புதன் கிழமை பூமியை பாரியளவிலான விண்கல் ஒன்று கடக்கவுள்ளதாக  நாசா தெரிவித்துள்ளது. ஈபிள் டவர் அளவு உயரமுள்ள 2006 HV5 என்ற விண்கல்லே இவ்வாறு பூமியை கடக்கவுள்ளது.…
Read More...

பாகிஸ்தான் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு: 13 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஸ்வாட்டின் கபால் நகரில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் கட்டடம் இடிந்து விழுந்து 13 பேர் பலியாகியுள்ளனர். இதன் போது அந்தக் கட்டடத்தின்…
Read More...

இத்தாலி செல்ல முயன்ற 93 அகதிகள் மீட்பு

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் துனிசியா வழியாக இத்தாலிக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் வழியாக கடந்த சனிக்கிழமை இரவு இத்தாலி செல்ல முயன்ற 3…
Read More...