Browsing Category

உலக செய்திகள்

ரஷ்யாவுடனான எல்லையை இரண்டு வாரங்களுக்கு மூடும் பின்லாந்து

நோர்டிக் நாட்டிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களின் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் வருவதைத் தடுக்கும் முயற்சியில், ரஷ்யாவுடனான தனது முழு எல்லையையும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பயணிகளுக்கு…
Read More...

பைடனை இளைஞர்கள் விரும்பவில்லை

அமெரிக்காவின் இளம் வாக்காளர்கள் மத்தியில் ஜனாதிபதி ஜோ பைடனிற்கான ஆதரவு வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என நியுயோர்க்டைம்ஸ் தெரிவித்துள்ளது. பெருமளவு இளைஞர்கள் அவரை விரும்பவில்லை என…
Read More...

ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் பிரவேசித்த இலங்கையர்கள்

காஸா பகுதியில் இருந்து ரஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் பிரவேசித்த 15 இலங்கையர்கள்  இதுவரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம்…
Read More...

பிரித்தானியாவில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிப்பு

பிரித்தானியாவில் தற்போது பன்றிகளில் பரவும் வைரஸைப் போன்ற காய்ச்சலான ஸ்ட்ரெய்ன் A(H1N2)v மனிதர்களுக்கும் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொற்றுடன் அடையாளம்…
Read More...

போா் நிறுத்தம் : பிணைக் கைதிகள் விடுவிப்பு

போா் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல், தாய்லாந்து நாடுகளைச் சோ்ந்த 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் ஆயுதப் படையினா் வெள்ளிக்கிழமை விடுதலை செய்தனா். இதில், இஸ்ரேலின் 13, தாய்லாந்தின் 12…
Read More...

நகரத் தொடங்கிய உலகின் மிகப் பெரிய பனிக்கட்டி

வேடல் கடல் பகுதியில் சிக்கியிருந்த உலகின் மிகப் பெரிய ‘ஏ23ஏ’ பனிக்கட்டி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நகரத் தொடங்கியுள்ளது. அன்டாா்டிகா கண்டத்தின் எல்லையிலிருந்து கடந்த 1986…
Read More...

தென் பசுபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் பசுபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவுகளுக்கு அருகே 7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என  வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சுமார் 10…
Read More...

அமெரிக்காவின் மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கிசூடு : ஒருவர் பலி

அமெரிக்காவின் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் - நியூஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள…
Read More...

காசாவில் தொலைபேசி மற்றும் இணையச் சேவைகள் வழமைக்கு திரும்பியது

காசாவில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக 24 மணிநேர மின்தடைக்குப் பின்னர் மீண்டும் தொலைபேசி மற்றும் இணையச் சேவைகள் வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளதாக பாலஸ்தீன தொலைத்தொடர்பு நிறுவனம்…
Read More...

இரண்டு ஈரானிய தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

தென்கிழக்கு சிரியாவில் உள்ள இரண்டு ஈரானிய தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள தமது இராணுவ சிப்பாய்களுக்கு எதிரான…
Read More...