Browsing Category

உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ நெருங்கியது

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 950 பேர் பலியாகியுள்ளதோடு,…
Read More...

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 250 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுக்கோலில் 6.1 மெக்னிடீயூடாக பதிவாகியுள்ள  சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக, சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 150 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக…
Read More...

சீனா-பீஜிங்கில் வேகமாக பரவும் கொவிட் 19 தொற்று : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சீனா-பீஜிங் நகரில் கொவிட்-19 தொற்று மிக வேகமாக பரவுவதாக அந்த நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான…
Read More...

எரிபொருள் விலையை குறைக்க கோரி பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்

தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள நாடான எக்குவடோரில் உள்ள பழங்குடியின மக்களும், விவசாயிகளும் இன்று செவ்வாய்க்கிழமை கோடோபாக்ஸி மாகாணத்தில் உள்ள சான் ஜுவான் டி…
Read More...

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் பைபர்

உலக புகழ் பெற்ற பிரபல பொப் பாடகர் ஜஸ்டின் பைபர் தமது முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்துள்ளதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றை பதிவிட்டுள்ளார். ராம்சே ஹண்ட் சிண்ட்ரோம் என்ற…
Read More...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு தடை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிராக உக்ரைன் தடை விதித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதன. புட்டினுக்கு எதிராக தனிப்பட்ட தடைகளை விதிப்பதற்கான ஆணையில், உக்ரைன்…
Read More...

தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்

தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை, தாய்லாந்து நீக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி தாய்லாந்தில் கஞ்சா செடிகளை வீடுகளிலும் வளர்த்து விற்பனை…
Read More...

உக்ரைனுக்கு மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் உதவி

உக்ரைனுக்கு மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்கவுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இதற்கமைய, உக்ரைனுக்கு உலக வங்கி இதுவரை 4 பில்லியனுக்கும் அதிகமாக உதவியுள்ளதாக,…
Read More...

100 நாட்களை கடந்துள்ள உக்ரைன்-ரஷ்யா போர் : நாளாந்தம் 2 சிறுவர்கள் உயிரிழப்பு

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான போர் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமையுடன் 100 நாட்களை கடந்துள்ளது. நேட்டோ அமைப்பில் இணைந்துக் கொள்ள உக்ரைன் முடிவு செய்ததால்  ரஷ்யா கடந்த…
Read More...

அமெரிக்காவில் வைத்தியசாலை ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் : 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஒக்லோமாவில் உள்ள வைத்தியசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் துப்பாக்கி பிரயோகத்தை…
Read More...