Browsing Category

உலக செய்திகள்

ஜப்பானில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

ஜப்பானில் நேற்று திங்கட்கிழமை ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் நோட்டோ தீபகற்பத்தில் நேற்று…
Read More...

ஜப்பானில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக உயர்வு

ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது…
Read More...

ரஷ்யா மீது உக்ரைன் திடீர் ஏவுகணை தாக்குதல்

அண்மையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது உக்ரைன் திடீர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள…
Read More...

ரஃபா நகரத்தின் இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தை உயிருடன் மீட்பு

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, தெற்கு காஸா பகுதியில் உள்ள ரஃபா நகரத்தின் இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தையை உயிருடன் மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள்…
Read More...

உக்ரைன் மீது ரஷ்யா ஒரே நேரத்தில் பல ஏவுகணை தாக்குதல்

தற்போது ரஷ்ய தாக்குதல்களால் உக்ரைனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த…
Read More...

கடற்கரையை தாக்கிய 20 அடி உயர அலை : இருபதுக்கும் மேற்பட்டோர் அலையில் அடித்து செல்லப்பட்டனர்

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட பலத்த புயல் காரணமாக கலிபோர்னியா கடற்கரையை இருபது அடி உயர அலை தாக்கியுள்ளது. இருபதுக்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டதாகவும், எட்டு பேர்…
Read More...

அடுத்த ஆண்டு வரிகளை அதிகரிக்க சிங்கப்பூர் அரசு முடிவு

சிங்கப்பூர் அடுத்த ஆண்டு வரிகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள போதிலும் வரிகளை உயர்த்த வேண்டியுள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More...

சீனாவின் முன்னாள் கடற்படைத் தளபதி புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமனம்

சீனாவின் முன்னாள் கடற்படைத் தளபதி டோங் ஜுன் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். டோங் ஜுன் இற்கு தற்போது அறுபத்தி இரண்டு வயது. கடந்த அக்டோபரில்,  முன்னாள் பாதுகாப்பு…
Read More...

ரோபோவின் தாக்குதலால் பொறியியலாளர் படுகாயம்

அமெரிக்காவின் ஒஸ்டினில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் ரோபோவில் ஏற்பட்ட பிழையால் ரோபோ தாக்கியதில் பொறியாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது. அலுமினிய…
Read More...

கணவரை சங்கிலியால் கட்டி ஆணுறுப்பை வெட்டிய மனைவி

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கணவரின் கை கால்களை செயினால் கட்டி வைத்து மனைவி ஒருவர் அவரது ஆணுறுப்பை வெட்டி எடுத்துள்ளார். அதியபாயா நகரில் 39 வயதுடைய கணவனுடன் மனைவி வசித்து வந்த…
Read More...