Browsing Category

உலக செய்திகள்

என்னை விசாரணைக்கு உட்படுத்த முடியாது – டொனால்ட் ட்ரம்ப்

ஜனாதிபதியாக செயற்பட்ட தம்மை விசாரணைக்கு உட்படுத்த முடியாது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தேர்தலை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில்…
Read More...

மின்னல் தாக்கி கால்பந்து வீரர் மரணம்

இந்தோனேஷியாவில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி கால்பந்து வீரர் உயிரிழந்துள்ளார். கால்பந்து வீரர் செப்டெய்ன் ரஹர்ஜா(வயது - 35) என்பவரே இவ்வாறு…
Read More...

பாகிஸ்தான் தோ்தல் : புதிய அரசு அமைவதில் இழுபறி நிலை

பாகிஸ்தானில் நடந்து முடிந்த தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அந்த நாட்டில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. 255 தொகுதிகளில் தோ்தல் முடிவுகள்…
Read More...

ஹங்கேரியாவின் ஜனாதிபதி பதவி விலகினார்

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதையடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் ஹங்கேரியாவின் ஜனாதிபதி பதவி விலகலை…
Read More...

இயேசு கிறிஸ்துவை காண வைப்பதாக கூறி 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலை – மத போதகர் மீது…

தன்னை ஒரு மத போதகர் என்று கூறிக்கொண்டு இயேசு கிறிஸ்துவதை சந்திக்க வைப்பதாக கூறி  குழந்தைகளை பட்டினியால் சாகடித்த போதகர் தொடர்பில் வெளியான தகவல்கள் மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.…
Read More...

பாகிஸ்தான் தேர்தலில் வென்றது யார்?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி,  தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை வென்றுள்ளதாக அறிவித்துள்ளது. இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) வெளியிட்டுள்ள…
Read More...

மாற்றுப் பாலினத்தவர்கள் சார்ந்த புத்தகங்கள் எரிப்பு

அமெரிக்காவின் மிசூரி மாநிலச் செயலாளர் தேர்தலில் போட்டியிடும் 24 வயதான வாலன்டினா கோமஸ், தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாற்றுப் பாலினத்தவர்கள் சார்ந்த புத்தகங்களை எரிக்கும் காணொளி…
Read More...

எரிமலை வெடிப்பு : ஐஸ்லாந்தில் அவசரகால நிலை பிரகடனம்

எரிமலை வெடிப்பு காரணமாக, ஐஸ்லாந்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தம் காரணமாக மக்களுக்கு சுடு நீரை விநியோகிக்கும் பல குழாய்கள்…
Read More...

பாகிஸ்தானில் இணைய சேவைகள் முடக்கம்

பாகிஸ்தானில் தற்போது பொதுத்தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் பாகிஸ்தானில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் இன்று வியாழக்கிழமை காலை 8…
Read More...

சிலியின் முன்னாள் அதிபர் விபத்தில் உயிரிழப்பு

சிலியின் முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேரா, தெற்கு நகரமான லாகோ ரான்கோ அருகே தனது 74ஆவது வயதில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவர், பழமைவாத அரசியல்வாதியாக 2010 முதல் 2014 வரை…
Read More...