Browsing Category

உலக செய்திகள்

உயர குச்சிகளில் நடக்கும் பழங்குடி மக்கள்

10-அடி உயரமான ஸ்டில்ட்களில் நடப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகத் தோன்றும் உலகில், எத்தியோப்பியாவின் பன்னா பழங்குடியினர் இந்த சவாலான திறமையை தங்கள் அன்றாட வாழ்க்கையில் தடையின்றி…
Read More...

ஈரான் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : யார் அடுத்த ஜனாதிபதி?

கடந்த மே 19ம் திகதி ஈரான்  ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து ஈரானில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. ஈரானில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இரு…
Read More...

ரயிலுடன் பஸ் மோதி விபத்து : 6 பேர் உயிரிழப்பு

தெற்கு ஸ்லோவாக்கியாவில் ரயில் கடவையில் கடுகதி ரயிலுடன் பஸ் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் பிராட்டிஸ்லாவாவிலிருந்து கிழக்கே 80 கிலோ…
Read More...

கென்யாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் : பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் 5…

கென்யாவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கென்யாவின் தலைநகர்…
Read More...

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே விடுதலை

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் உளவு பார்த்தல்…
Read More...

டாகெஸ்தான் குடியரசில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் : பொலிஸார் உட்பட பலர் உயிரிழப்பு

ரஸ்யாவின் வடபகுதியில் உள்ள டாகெஸ்தான் குடியரசில் கிறிஸ்தவ தேவாலயங்கள் யூதவழிபாட்டுதலங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதமேந்திய நபர்கள் பொலிஸார்…
Read More...

சுவிட்சர்லாந்து மர்த்தினி ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா-வீடியோ இணைப்பு-

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தின் மர்த்தினி நகரில் எழுந்தருளி உள்ள ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. சுவிட்சர்லாந்தில் தமிழில் வழிபாடு…
Read More...

ஹவுத்தியின் 6 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

யேமனுக்கு அப்பால் செங்கடலில், ஹவுத்தியின் 4 கடல் கண்காணிப்பு ஆளில்லா விமானங்கள் மற்றும் 2 விமானங்களை அமெரிக்க இராணுவம் அழித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான்…
Read More...

இஸ்ரேல் வான்தாக்குதல் : 10 பாலஸ்தீன பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலி

இஸ்ரேல் இராணுவம் காசாவின் ரஃபா நகர் மீது நடத்திய வான்தாக்குதலில் 10 பாலஸ்தீன பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உயிரிழந்தனர். வணிகப் பொருட்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 10…
Read More...

ஹஜ் யாத்­தி­ரை­யின்­போது குறைந்­த­பட்சம் 550 யாத்­தி­ரி­கர்கள் கடும் வெப்பம் கார­ண­மாக உயி­ரி­ழப்பு

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரை­யின்­போது குறைந்­த­பட்சம் 550 யாத்­தி­ரி­கர்கள் கடும் வெப்பம் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உயி­ரி­ழந்­த­வர்­களில்…
Read More...