Browsing Category

உலக செய்திகள்

கண்கள் இல்லாமலேயே பார்வையை பெற முடியும்: புதிய கருவி கண்டுபிடிப்பு

இந்த உலகம் எப்படி இருக்கும், நம்மை சுற்றி இருப்போர் எப்படி இருப்பர், ஏன் தன் முகம் கூட எப்படி இருக்கும் என தெரியாது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை தீர்க்க…
Read More...

சுவிஸ்சலாந்தில் சுரங்கப்பாதையில் முந்திசெல்ல முற்பட்ட இளைஞன் : ஓட்டுநர் உரிமம் ரத்து

சுவிஸ்சலாந்தில் சான் பெர்னார்டினோ (San Bernardino) - இஸ்லா பெல்லா சுரங்கப்பாதையில் காரில் இளைஞன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு 145 கிமீ வேகத்தில் மற்றுமொரு வாகனத்தை இரட்டை…
Read More...

வர்த்தகர்களிடமிருந்து அன்பளிப்பு பெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத்தண்டணை

லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு ஓராண்டுக்காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீதான 4 குற்றச்சாட்டுகள்…
Read More...

அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 45 பேர் உயிரிழப்பு!

வடகிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபூட்டி அருகேயுள்ள செங்கடலில் அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்துள்ளதாக   சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் 24 சிறுவர்களும்…
Read More...

2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட வெடிகுண்டு வெடித்ததால் 87 விமானங்கள் இரத்து!

தெற்கு ஜப்பான் - கியூஷூ தீவில் அமைந்துள்ள மியாஸாக்கி விமான நிலையத்திற்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 2ஆம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்றே…
Read More...

ஈரானின் வான்வழி தற்காலிகமாக மூடப்பட்டது!

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தனது வான்வழித் தடத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால்…
Read More...

இஸ்ரேலுக்குள் நுழைய ஐ.நா. பொதுச்செயலாளருக்கு தடை!

ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார் இஸ்ரேல் மண்ணில்…
Read More...

பல்பொருள் அங்காடியில் தாக்குதல் : மூவர் பலி!

சீனாவின் ஷாங்காயில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்.…
Read More...

அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளி : 100க்கும் மேற்பட்டோர் பலி!

அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளி காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், சூறாவளியில் சிக்குண்ட பலர் காயமடைந்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் பலர்…
Read More...

சாப்ஸ்டிக்ஸ் மூலம் அரிசியை உட்கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்த பெண்

பங்களாதேஷை சேர்ந்த சுமயா கான் என்ற பெண், சாப்ஸ்டிக்ஸ் மூலம் ஒரு நிமிடத்தில் 37 அரிசியை உட்கொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அவரது இந்த சாதனைக் காணொளியை கின்னஸ் உலக சாதனை…
Read More...