Browsing Category

உலக செய்திகள்

தங்கச் சுரங்கத்தில் சிக்கி ஒருவர் பலி!

மேற்கு அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள பயன்படுத்தப்படாத தங்கச் சுரங்கத்தின் மின்தூக்கி செயலிழந்ததன் காரணமாக ஒருவர் பலியானதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்,…
Read More...

பாக்கிஸ்தானில் சுரங்கதொழிலாளர்கள் மீது தாக்குதல்: 20 பேர் பலி

பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் சுரங்கதொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தனியாருக்கு சொந்தமான சிறிய நிலக்கரி சுரங்கத்தில் அகழ்வு பணிகளில்…
Read More...

மில்டன் சூறாவளி : இருளில் மூழ்கிய புளோரிடா மாநிலம்!

அமெரிக்காவை அண்மித்துள்ள மில்டன் சூறாவளி கரையைக் கடக்கத் தயாராகி வரும் நிலையில், பாதுகாப்பான வெளியேற்றத்திற்கான நேரம் கடந்துவிட்டதாக புளோரிடா மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். எனவே,…
Read More...

அமெரிக்காவின் 28 பிராந்தியங்களுக்கு சூறாவளி எச்சரிக்கை!

புளோரிடா பிராந்தியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள சூறாவளி காரணமாக அமெரிக்காவின் 28 பிராந்தியங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திடீர் அவசரநிலைமையை அடுத்து அந்தப்…
Read More...

கத்திக்குத்துத் தாக்குதல் : 6 பேர் காயம்!

இஸ்ரேலில் பொதுமக்கள் மீது இன்று நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் ஹடிரா நகருக்குள் புகுந்த பயங்கரவாதி…
Read More...

மன்னிப்பு கோரிய அவுஸ்திரேலிய பிரதமர்

நாடாளுமன்றத்தில் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தமைக்காக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். டூரெட் எனப்படும் நரம்பியல் நோய் அறிகுறிகள் உள்ளதா? என…
Read More...

நவராத்திரிக்காக பிரதமர் மோடி எழுதிய பாடல்

நவராத்திரியை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி எழுதிய பாடல் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, துர்கா தேவிக்கு…
Read More...

இமயமலை ஏற சென்ற ரஷ்ய வீரர்கள் சடலமாக மீட்பு

நேபாளத்தில் இருந்து இமயமலையின் தளகிரி சிகரத்தை நோக்கி சென்ற ரஷ்யாவை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முகாமில் இருந்து நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை பயணத்தை…
Read More...

இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!

இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராக மூத்த பேராசிரியர் D. B. P. ஹரீந்திர திசபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். திசபண்டார, ஸ்ரீ ஜயவர்தனபுர…
Read More...

சூறாவளி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புளோரிடாவை நோக்கி மேலும் ஒரு பாரிய சூறாவளி நகர்வதையடுத்து, பாதுகாப்பாக மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மெக்சிகோ கடற்கரையைக் கடந்துள்ள நிலையில் சூறாவளி மேலும்…
Read More...