Browsing Category

உலக செய்திகள்

“டார்சன்” நாயகன் காலமானார்

1960ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒளிபரப்பட்ட தொலைக்காட்சி தொடரான டார்ஸன் தொடரில் கதாநாயகனாக நடித்து உலகளவில் பார்வையாளர்களின் மனதில் தனி இடம்பிடித்த, ஹாலிவுட் நடிகர் ரான் எலி தனது 86ஆவது…
Read More...

மின்சார விநியோகம் வழமைக்கு!

கியூபாவில் தற்போது மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒஸ்கார் சூறாவளி கிழக்கு கியூபாவை கடந்த நிலையில், கியூபா முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை…
Read More...

ஆளில்லா விமான தாக்குதல்: ஈரானின் அறிக்கை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலின் பின்னணியில் ஹிஸ்புல்லா இருப்பதாக ஈரான் கூறுகிறது. இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் தனது X…
Read More...

நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள்: அதிர்ச்சியில் மருத்துவ உலகம்

பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவருக்கு மூன்று ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மிகவும் அரிய பிறவி குறைபாடு என்ற வகையிலும் இது உலகில் இரண்டாவது நிகழ்வு ஆகும்.…
Read More...

செலவுகளை குறைக்கும் நோக்கில் ஊழியர்கள் பணிநீக்கம்!

3 ஆவது ஆண்டாக மெட்டா நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. செலவுகளைக் குறைக்கும் நோக்கில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்,…
Read More...

ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு எதிராகப் பிடியாணை!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. . அதன்படி பங்களாதேஷில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம்…
Read More...

வகுப்பறையில் ஆசிரியைக்கு மசாஜ் செய்த 3 ஆம் வகுப்பு மாணவர்கள்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் 3ஆம் வகுப்பு ஆசிரியையான ரேகா சோனி என்ற ஆசிரியை தனது வகுப்பறையில் மாணவர் ஒருவரை தனக்கு மசாஜ் செய்ய வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ…
Read More...

3ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த பிரபல பாடகர் உயிரிழப்பு

அர்ஜெண்டினாவில் பிரபல பாடகர் லியாம் பெய்ன், விடுதி ஒன்றின் 3ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார். முன்னதாக அதீத போதை பழக்கம் மற்றும் தற்கொலை எண்ணங்களால் தவித்து வந்த லியாம்…
Read More...

பெற்றோல் பௌசர் விபத்து: 140 பேர் பலி

நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெற்றோல் ஏற்றிச்சென்ற பௌசர் விபத்துக்குள்ளானதில், 140 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஜிகாவா பகுதியில் குறித்த பௌசர்…
Read More...

இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

லெபனானில் உள்ள மொத்த சனத் தொகையில் 25 சதவீதமானோர் தற்போது இஸ்ரேலிய இராணுவத்தினரால் வெளியேற்றப்படுவதாக ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் முகவரகம் தெரிவித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள 20…
Read More...