Browsing Category

உலக செய்திகள்

சிரிய ஜனாதிபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ள ரஷ்யா

சிரிய தலைநகர் டமஸ்கஸில் இருந்து தப்பிச்சென்ற சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத், மொஸ்கோவில் தஞ்சமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அசாத்தின் ஆட்சியில் முக்கிய பங்காளியாகக்…
Read More...

நாட்டிலிருந்து தப்பிச் சென்ற சிரிய ஜனாதிபதி

சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத், நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சிரிய கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸுக்கு நுழைந்ததையடுத்து, ஜனாதிபதி,…
Read More...

ஆளும் கட்சியின் தலைவரைக் கைது செய்யுமாறு உத்தரவு!

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் தாம் அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் தலைவர் ஹன் டொங்-ஹுனை கைது செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். இது தவிர பிரதான எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மூன்று…
Read More...

உலகம் அணுவாயுத யுகத்தின் விளிம்பில் உள்ளது!

உலகம் அணுவாயுத யுகத்தின் விளிம்பில் உள்ளதாக பிரிட்டனின் ஆயுத படை தலைவர் அட்மிரல் சேர் டொனி ரடக்கின்  எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் மாற்றமடைந்துவிட்டது, உலகளாவிய சக்தி…
Read More...

மருத்துவர்கள் போல உடையணிந்து மருத்துவமனைக்குள் நுழைந்து போராளியொருவர் கடத்தல்!

இஸ்ரேலில்  பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் போன்று உடையணிந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர், மேற்கு கரையில் உள்ள மருத்துவமனைக்குள் நுழைந்து, பாலஸ்தீன போராளியொருவரை கடத்தி சென்றுள்ளதாக…
Read More...

கனடா – ரொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடா - ரொறன்ரோவில் நிலவிவரும் பனிப்பொழிவுடனான காலநிலை காரணமாக வாகன சாரதிகள் அவதானமாக பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 2…
Read More...

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சான் பிரான்சிஸ்கோவிற்கு…
Read More...

மின் அமைப்பில் கோளாறு: இருளில் மூழ்கிய கியூபா

கியூபாவின் முக்கிய மின் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
Read More...

புதிய தொற்று நோய்: 79 பேர் பலி

கொங்கோ குடியரசில் பரவிவருகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18…
Read More...

மருத்துவம் படிக்கத் தடை : மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மருத்துவ கல்வியைப் பயில தலிபான் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரரான ரஷித் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன்…
Read More...