Browsing Category

உலக செய்திகள்

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 400 பில்லியன் டொலரை கடந்துள்ளது

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 400 பில்லியன் டொலரை கடந்துள்ளது. உலக பணக்காரர் வரிசையில், 400 பில்லியன் டொலர் சொத்து மதிப்பை முதன் முதலில் எட்டியவர் எலான் மஸ்க் என்று, ப்ளூம்பெர்க்…
Read More...

சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதியும் ஆட்சி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் - அஷாட்டின் தந்தையுமான ஹபீஸ் அல் - அசாட்டின் கல்லறையைக் கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து அழித்துள்ளனர். 54 ஆண்டு…
Read More...

வழமைக்கு திரும்பியது சிரியா மக்களின் வாழ்க்கை

சிரியாவின் தலைநகரில் மக்களின் வாழ்க்கை வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு மக்கள் தமது தொழில்களுக்குத் திரும்பியுள்ளதாக சர்வதேச…
Read More...

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி செயலை பாராட்டும் ரசிகர்கள்

சமீபத்தில் விவாகரத்து பெற்ற கோலிவுட் ஜோடியான ஜி.வி.பிரகாஷ் குமாரும் சைந்தவியும் மலேசியாவில் நடந்த இசை நிகழ்ச்சியில் தொழில் ரீதியாக மீண்டும் இணைந்தனர். இதன் போது அவர்கள் மகளிற்காக செய்த…
Read More...

குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதம்: வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

ஜப்பான் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வந்ததை அடுத்து, அந்நாடு சில அதிரடி சலுகைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஜப்பான் நாட்டில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில்…
Read More...

கங்கை நீர் ஆய்வு: காத்திருந்தது அதிர்ச்சி

இந்தியாவின் கங்கை நதி நீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் ஆச்சரியம் அடைய செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புனித நீர் என்று அழைக்கப்படும் கங்கை நதியில் இருந்து…
Read More...

மத்திய கிழக்கிற்கு அடுத்து பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறிய ஆசிய நாடுகள்

உலகளவில் இந்த ஆண்டு 104 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகச் சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு இன்றையதினம் அறிக்கை ஒன்றை…
Read More...

தென்கொரிய ஜனாதிபதிக்கு பயணத்தடை

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் வெளிநாடுகளிற்கு செல்ல முடியாது பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் ஊழல் விசாரணை பணியகத்தின் பிரதான தலைமை வழக்கறிஞர் இதனை அறிவித்துள்ளதாக…
Read More...

உலகின் மிக விலை உயர்ந்த நத்தார் மரம்

உலகின் மிக விலை உயர்ந்த நத்தார் மரத்தினை ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி குறித்த நத்தார் மரத்தின் பெறுமதி 4 மில்லியன் ஜேர்மன் பவுண்டுகள் என வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More...

சிரியா உள்நாட்டுப் போர் விடயத்தில் அமெரிக்கா தலையிடாது

சிரியாவை கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றியுள்ள நிலையில் சிரியா உள்நாட்டுப் போர் விடயத்தில் அமெரிக்கா தலையிடாது என்று அந்நாட்டு ஜனாதிபதியாகத் தோ்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்…
Read More...