Browsing Category

உலக செய்திகள்

எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் தீ விபத்து : பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு!

இந்தியா - ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில் எரிபொருள் நிலையத்திற்கருகில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இன்று  வெள்ளிக்கிழமை காலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு…
Read More...

4,300 யாசகர்களை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு

பாகிஸ்தான் அரசாங்கம் 4,300 யாசகர்களை வெளியேறும் கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவுதி அரேபியா உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகள்,…
Read More...

எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் தீ விபத்து : 5 பேர் உயிரிழப்பு

இந்தியா - ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில் எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 37 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்று…
Read More...

சமய நிகழ்வு சன நெரிசலில் சிக்கி பலர் உயிரிழப்பு

நைஜீரியாவில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு பலர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில், ஓயோ மாநிலத்தில்…
Read More...

மனைவியைத் தாக்கி கொலை செய்த இலங்கையருக்கு 37 வருட சிறை

அவுஸ்திரேலியாவில் தமது மனைவியைத் தாக்கி கொலை செய்த குற்றத்துக்காக இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்தநாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தினுஷ் குரேரா (வயது 47)…
Read More...

குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்கிய இளைஞருக்கு நேர்ந்த கதி

இந்திய மாநிலமான சத்தீஷ்கர் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது -  35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை இல்லை.…
Read More...

பிரபல நடிகர் நகைச்சுவை காலமானார்

தமிழ் திரைத்துறையில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக மற்றும் நகைச்சுவை நடிகராக இருந்த கோதண்டராமன் காலமானார். 65 வயதுடைய இவர் உடல் நலக்குறைவினால் சென்னை - பெரம்பூரில் உள்ள அவருடைய இல்லத்தில்…
Read More...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் இலங்கையில் தஞ்சம்!

பாலஸ்தீனிய பிரஜை ஒருவரை கொலை செய்து அவரது உடலை இழிவுபடுத்தும் வகையில் செயற்பட்ட இஸ்ரேலிய இராணுவ உத்தியோகத்தரான கெல் ஃபெரன்புக் (Gal Ferenbook) என்பவர் இலங்கையில் தங்கியுள்ளதாகத் தகவல்…
Read More...

பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதி விபத்து : 13 பேர் பலி!

இந்தியா-மும்பையில் அதிவேகமாக வந்த கடற்படை படகு ஒன்று பயணிகள் படகின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்ததோடு, 101 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

புற்றுநோய்க்கு தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவிப்பு

இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடற்று உயிரணுக்கள் பிரிந்து பெருகுவதால் இழையங்களில் ஏற்படும் மிகைப்பெருக்கம், அதாவது புத்திழையப் பெருக்கம், அருகிலுள்ள இழையங்களினூடாக ஊடுருவி, ஏனைய…
Read More...