Browsing Category

உலக செய்திகள்

100 நாட்களை கடந்துள்ள உக்ரைன்-ரஷ்யா போர் : நாளாந்தம் 2 சிறுவர்கள் உயிரிழப்பு

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான போர் ஆரம்பிக்கப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமையுடன் 100 நாட்களை கடந்துள்ளது.நேட்டோ அமைப்பில் இணைந்துக் கொள்ள உக்ரைன் முடிவு செய்ததால்  ரஷ்யா கடந்த…
Read More...

அமெரிக்காவில் வைத்தியசாலை ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் : 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஒக்லோமாவில் உள்ள வைத்தியசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.உயிரிழந்தவர்களில் துப்பாக்கி பிரயோகத்தை…
Read More...

ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம்

ரஷ்யாவின் மூன்றில் இரண்டு பங்கு கொண்ட எண்ணெய் இறக்குமதியை தடுக்கும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இணங்கியுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதானி சார்ல்ஸ் மிச்செல்…
Read More...

200 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதி

உலகளவில்  20 நாடுகளைச் சேர்ந்த 200 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதியாகியுள்ளதாகவும் 100 பேருக்கு தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.மே…
Read More...

இலங்கையின் நிலையில் பாகிஸ்தான் : IMF இன் உதவியை நாடுகிறது

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மத்திய வங்கியில் திரவ வெளிநாட்டு நாணய கையிருப்பு சுமார் 10 பில்லியன் டொலராக குறைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிதி இன்னும்…
Read More...

உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக, உணவு, எரிசக்தி மற்றும் உரம் என்பனவற்றின் விலைகளில் ஏற்பட்டுள்ள தாக்கம், உலகளாவிய ரீதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.…
Read More...

உலகளவில் 219 பேருக்கு மங்கி பொக்ஸ் நோய்

பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் மங்கி பொக்ஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன..மங்கி பொக்ஸ் நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219…
Read More...

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் குண்டுத் தாக்குதல் : 14 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்று…
Read More...

ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 சிறுவர்கள் பலி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் யுவால்டே பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.…
Read More...

சீனாவின் பொலிஸ் பிரிவு கணினி மையத்தில் ஊடுருவல்

சீனாவின் பொலிஸ் பிரிவு கணினி மையத்தில் ஊடுருவல் இடம்பெற்று சில தரவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.தப்பி சென்றால் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ள சிலரது…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க