Browsing Tag

VTN

மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம்: நீதவான் கருப்பையா ஜீவராணி

-திருகோணமலை நிருபர்- மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம் வழக்குகளை மிக விரைவாக முடித்துக் கொடுப்பதற்கு பொலிஸார் செயல்பட வேண்டும் என திருகோணமலை நீதிமன்ற நீதவான் கருப்பையா ஜீவராணி…
Read More...

கிழக்கு ஆளுநரை சந்தித்த வேலையற்ற பட்டதாரிகள்

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் 2024 ஆகஸ்ட் மாதம் மாகாண ஆசிரியர் பரீட்சை எழுதி நேர்முப்பரீட்சைக்கு தோற்றிய வேலையற்ற பட்டதாரிகள் குழுவிற்கு இடையில்…
Read More...

மட்டக்களப்பு கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கல்குடா வலயத்துக்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரிட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று…
Read More...

15 வருடங்களுக்கு பின்னர் இறக்குமதியான உப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் அடங்கிய முதலாவது உப்புத் தொகை இன்று திங்கட்கிழமை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. உப்பை பொது நுகர்வுக்காக நாட்டிற்கு இறக்குமதி…
Read More...

அஜித்தின் புதிய படம் வெளியீடு இயக்குநர் தெரிவிப்பு

இந்தியாவில் அஜித்தின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் விடாமுயற்சி. நீண்ட தாமதத்துக்கு பிறகு பெப்ரவரி ஆறாம் திகதி இப்படம் வெளியாகின்றது. இப்படத்தின் மீது…
Read More...

காணாமல் போயிருந்த மீனவர் சடலமாக மீட்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று…
Read More...

திடீர் தீ பரவல்: முற்றாக சேதமடைந்த வீடு

-மன்னார் நிருபர்- மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. சாந்திபுரம் சிறுவர்…
Read More...

முல்லைத்தீவில் நாய்க்கு தூக்கு தண்டனை(update)

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டா பகுதியில் நாயை தூக்கிலிட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாங்குளத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே இதன் போது கைது…
Read More...

யோஷித ராஜபக்ஷவிற்கு பிணை

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரானார் கந்தசாமி பிரபு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ளார் . ஜனாதிபதியின் உத்தரவின் பேரில்…
Read More...