Browsing Tag

VTN

மீள் ஏற்றுமதிக்காக 200 மில்லியன் தேங்காய்கள் இறக்குமதி

மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

திருகோணமலையில் விசேட தேவையிடையோருக்கான விளையாட்டு நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட விசேட தேவையுடையோருக்கான வருடாந்த விளையாட்டு விழா இன்று வியாழக்கிழமை திருகோணமலை இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட சமூக…
Read More...

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்களின் பணிபுறக்கணிப்பு நிறைவு

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விசேட பொதுக்…
Read More...

மட்டக்களப்பில் நெல் கொள்வனவுக்கு பயன்படுத்திய சட்டவிரோத தராசுகள் கைப்பற்றல்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு - வவுணதீவுப் பிரதேசத்தில் நெல் வாங்கப் பயன்படுத்தப்பட்டுவந்த, நிறுவைக்குப் பொருத்தமில்லாத, அனுமதியற்ற 3 தராசுகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள்…
Read More...

சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணி ஆரம்பம்

வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணி இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகுமென என விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. 6,234 விவசாயிகளுக்கு 166.7…
Read More...

மசகு எண்ணெய், இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று வியாழக்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.91 அமெரிக்க டொலராக…
Read More...

இன்றைய தங்க நிலவரம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று வியாழக்கிழமை தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 219,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 201,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 164,500 ரூபாவாகவும்…
Read More...

துப்பாக்கி பிரயோகம் தோல்வி: தப்பியோடிய சந்தேக நபர்கள்

காலி - கொஸ்கொட, மஹைந்துருவ பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு முயற்சி தோல்வியடைந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், மஹைந்துருவ…
Read More...

உறவுகளை பாதுகாக்கும் முயற்சிக்குபாதிப்பு விளைவிப்பதாகவே இந்திய மீனவர்களது செயற்பாடு உள்ளது

-யாழ் நிருபர்- பேச்சுவார்த்தை மூலம் இலங்கை - இந்திய மீனவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக இருந்தால் அதற்கு இரண்டு கரங்களையும் உயர்த்தி நாங்கள் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம் என…
Read More...

மட்டக்களப்பு – ஏத்தாலைக்குளத்தில் வலசைப் பறவைகள்  வருகை ஆரம்பம்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியோரத்தில் குருக்கள்மடம்  ஏத்தாலைக்குளத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தில்  வலசைப் பறவைகள்  வருகைத்தந்துள்ளன. இவ்வாறு வருகை தந்துள்ள…
Read More...