Browsing Tag

VTN

திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று…
Read More...

மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு: செந்தில் தொண்டமான்

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும்…
Read More...

முதலாம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கான பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை இடம்பெறுகின்றது. இதற்கமைய, தமிழ், சிங்களம்…
Read More...

இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இரு முக்கிய நூல்கள் வெளியீடு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் "நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்" மற்றும் "உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்" ஆகிய இரு முக்கிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று…
Read More...

மது போதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்

கொழும்பு - ரத்மலானை பெலெக் கடே சந்திக்கு அருகாமையில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை வீதி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

திருகோணமலை டொக்டர் ஞானசேகரன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் இயங்கிவரும் டொக்டர் ஞானசேகரன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களை இணைக்கும் வித்தியாரம்ப விழா நேற்று புதன் கிழமை இடம் பெற்றது. இலங்கை…
Read More...

மட்டக்களப்பில் 15 ஆயிரம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்

நாட்டின் வளர்ச்சிக்காக சிறந்த தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டில் 15,000 தொழில் முயற்சியாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால்…
Read More...

ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 252 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை திருகோணமலை - உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர்…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

களுத்துறை - பதுரலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலதோல பகுதியில் நேற்று புதன் கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பதுரலிய - பதருகல்ல வத்த பகுதியை…
Read More...

வெந்தயத்தின் மருத்துவ பயன்கள்

மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம் வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து,…
Read More...