Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

ஆபத்தான விதத்தில் பயணிகளை ஏற்றி சென்ற அரச பேருந்து

-யாழ் நிருபர்- அண்மை காலமாக பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் தமது இலாப நோக்கம் கருதி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி ஆபத்தான முறையில் பயணத்தை…
Read More...

கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடர்கின்றது

-மன்னார் நிருபர்- இந்தியாவின் வேதாளை சிங்கி வலை குச்சி மீன்பிடி கிராம கடல் பகுதியில் இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கடலில் வீசிய கடத்தல் தங்க கட்டிகளை இன்று…
Read More...

மூதூர் -அல்ஹிலால் மத்திய கல்லூரியின் 60வது ஆண்டு வைர விழா

மூதூர் -அல்ஹிலால் மத்திய கல்லூரியின் 60வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு இன்று இரவு ஆரம்பமாகவுள்ள பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை முன்னிட்டு , பழைய மாணவர்களின்…
Read More...

தமிழ் இலக்கியம் இலக்கணம் தொடர்பான செயலமர்வு

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய தமிழ் பேசும் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கான செயலமர்வொன்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. பிரதேச…
Read More...

முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்…
Read More...

பௌர்ணமி பொங்கல் நிகழ்வில் நுளைந்த நூற்றுகணக்கான பொலிஸ் விசேட அதிரடி படையினர்

திருகோணமலை தென்னைமரவாடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம்…
Read More...

அம்பாறை திருக்கோவிலில் ஊருக்குள் புகுந்த முதலை

-தம்பிலுவில் நிருபர்- அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 03 பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு ஊருக்குள் புகுந்த பெரிய முதலை ஒன்றை பிரதேச வாசிகள்…
Read More...

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நாளை சனிக்கிழமை மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த போராட்டமானது…
Read More...

மணல் அகழ்விற்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய மக்கள்

-மன்னார் நிருபர்- தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை மணல் அகழ்வு பணியில் ஈடுபட வந்த குழுவினரை தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.…
Read More...

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பயனாளிகளுக்கு வீடு நிர்மாணிப்புக்கான உதவிகள்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 25 பயனாளிகளுக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணிப்புக்கான முதற்கட்ட காசேலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு…
Read More...