Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

விபத்தில் மூவர் படுகாயம்

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை பசறை வீதியில் 10 ம் கட்டைப் பகுதியில் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.…
Read More...

மன்னாரில் கடும் மழை : மக்களின் இயல்பு நிலை பாதிப்பு.

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளது. இன்று…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலி.வடக்கு மக்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- அண்மைக்காலமாக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வலுப்பெற்றுள்ளன. அந்தவகையில் இன்று வலி. வடக்கு மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து…
Read More...

இலங்கையில் இருந்து மேலும் ஐந்து குடும்பம் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில்…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த ஐஸ் போதைப்பொருள் பறிமுதல்

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் நேற்று சனிக்கிழமை மீட்கப் பட்டதோடுஇ போதைப்பொருள்…
Read More...

மட்டு.நாவற்காடு பிரதேச வைத்தியசாலையில் சௌபாக்கிய கணபதி திருவுருவச்சிலை திறந்து வைப்பு

மட்டக்களப்பு நாவற்காடு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சௌபாக்கிய கணபதி திருவுருவச்சிலையானது இன்று பி்.ப 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்நிகழ்விற்கு…
Read More...

மன்னாரில் அரசுக்கு எதிராக போராட்டம் : பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்பு

-மன்னார் நிருபர்- அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம்…
Read More...

இலங்கைக்கு கடத்த இருந்த 260 கிலோ கேரளகஞ்சா பறிமுதல் : மூவர் கைது

-மன்னார் நிருபர்- நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறு காட்டுத்துறை உப்பனாறு அருகிலிருந்து படகின் மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 25 லட்சம் ரூபாய் பெறுமதியாக கேரள…
Read More...

கடன் கேட்க சென்ற பெண் அடித்துக்கொலை – சடலம் தோண்டி எடுக்கப்பட்டது

-யாழ் நிருபர்- யாழ். மணியந்தோட்டத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா மற்றும் சட்ட…
Read More...

இலங்கையிலிருந்து மேலும் ஒரு குடும்பம் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்

-மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு வருகின்ற நிலையில் மேலும்…
Read More...