Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

தாய்வீடு இதழ் அறிமுகமும் கருத்து பகிர்வும்

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் 'யாவரும் பேசலாம்' தாய்வீடு இதழ் அறிமுகமும் கருத்து பகிர்வும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில்…
Read More...

அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல அவர்கள் மக்களின் சேவகர்கள்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் நேற்று வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. வடக்கு மாகாண ஆளுநர்…
Read More...

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மரம் முறிந்து விழுத்து போக்குவரத்து தடை

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கிரான்குளம் கிராமத்தில் மரம் ஒன்று வீதியில் விழுந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை பற்று பிரிவிற்குட்பட்ட…
Read More...

பாக்கு நீரிணையை இன்று நீந்தி கடந்த மாணவன்

இந்தியாவிலிருந்து தலை மன்னார் வரை பாக்கு நீரிணையை நீந்தி கடந்து எட்டாம் தர மாணவன் சாதனை நிகழ்த்தியுள்ளார். திருகோணமலை இந்து கல்லூரியில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் ஹரிஹரன் தன்வந்…
Read More...

மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலை புதுமுக புகுவிழா

மட்டக்களப்பு  மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் புதுமுக புகுவிழா மற்றும் பாலர் பாடசாலை திறப்பு விழா ஆகியன அகரம் பாலர் பாடசாலை தலைவர் அகரம்…
Read More...

மூன்றரை இலட்சம் பெறுமதியான மரம் கடத்தல்: ஒருவர் கைது

-யாழ் நிருபர்- சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் வைரவர் கோவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் சட்டவிரோதமாக உழவியந்திரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மரக்குற்றிகளை…
Read More...

விளையாட்டு பயிற்சியை முடித்து விட்டு வந்த மாணவனுக்கு நேர்ந்த கதி

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்தி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் மாணவன் உயிரிழந்துள்ளான். மீசாலை கிழக்கை சேர்ந்த சிவநாவலன்…
Read More...

மட்டு.காத்தான்குடியில் 30 பேர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஒன்று கூடினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 30 பேர் கொண்ட குழு ஒன்றை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின் அவரச…
Read More...

கல்முனை மாநகர சபையில் ஒன்லைன் சிஸ்டம் அங்குரார்ப்பணம்

கல்முனை மாநகர சபைக்கான கொடுப்பனவுகளை இணைய வழி ஒன்லைன் மூலம் செலுத்துவதற்கான Online Payment System இன்று செவ்வாய்க்கிழமை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து…
Read More...

வேளாண்மைகளை தேடி உண்ண வரும் 100க்கும் மேற்பட்ட யானைகள்

-அம்பாறை நிருபர்- யானை கூட்டம் ஒன்று வேளாண்மை அறுவடையின் பின்னர் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை   …
Read More...