Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

ரி.எம்.வி.பி கட்சியின் மகளிர்தின நிகழ்வுகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு , மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட  'தாயாக கரம் கொடுப்போம்' எனும் தொனிப்பொருளிலான மகளிர்…
Read More...

யாழில் 107 வயதான தாத்தாவின் இறுதிக் கிரியைகள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினை சேர்ந்த பூச்சி…
Read More...

நடுவீதியில் திடீரென தீ பற்றிய மோட்டார் சைக்கிள் : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்

-மன்னார் நிருபர்- மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு யாழ் - மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி  இருவர் மோட்டார்…
Read More...

மட்டு.வெல்லாவெளி பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பெருநிலப்பரப்புக்குட்பட்ட வெல்லாவெளிப் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை மாலை உட்புகுந்த காட்டு யானைகளால் அப்பகுதியில் பெரும்…
Read More...

மண் கடத்திய டிப்பர் சாரதி தப்பி ஓட்டம்: டிப்பரை துரத்தி வந்த இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் சாரதி  தப்பி சென்றுள்ளதுடன் குறித்த டிப்பர் வண்டியை துரத்தி வந்த இளைஞர்களில் இருவர் பொலிஸாரால் கைது…
Read More...

பிள்ளையார் கோவிலுக்கு திடீரென வந்த புத்தர்: பறிபோகும் தமிழர் தாயகம்

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்தின் சுழிபுரம் பகுதியில் சவுக்கடி பிள்ளையார் கோவிலுக்கு பின்பாகவும் இராணுவ முகாமிற்கு முன்பாகவும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது இது திட்டமிட்ட ஒரு…
Read More...

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் பயணிக்கும் அரச பேரூந்தின் அவல நிலை

-மன்னார் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு பயணிகளை ஏற்றிவந்த அரச பேருந்தின் நிலை மிகவும் மோசமாக காணப்படுவதாக பொது மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.…
Read More...

இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிச் சூடு

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடுவெல பிரதேசத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கடுவெல கொரதொட்டுவ பகுதியில் உள்ள ஹார்ட்வேர்…
Read More...

திருகோணமலை-கிண்ணியா வலய மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை -கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள மூன்று பாடசாலைகளைச் சேர்ந்த 263 மாணவ மாணவிகளுக்கு இன்று செவ்வாய்கிழமை கற்றல் உபகரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. வறிய மாணவர்களின்…
Read More...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தின நிகழ்வுகள்

-வெல்லாவெளி நிருபர்- "அவளுடைய பலம் - நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் இவ்வருடத்திற்கான மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் சிவப்பிரியா…
Read More...