Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

வெடுக்குநாறி மலை விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்க தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானம்!

கடந்த சிவராத்திரி தினத்தன்று வவுனியா - வெடுக்குநாறி மலையில் சிவ வழிபாட்டில் ஈடுபட்ட என்மர் நெடுங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில்…
Read More...

அநுரகுமார திசாநாயக்கவின் கிளிநொச்சி வருகைக்கு எதிர்ப்பு

அநுரகுமார திசாநாயக்கவின் கிளிநொச்சி வருகைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. மக்கள் சந்திப்பிற்காக அநுரகுமார திசாநாயக்க இனடறு சனிக்கிழமை கிளிநொச்சி சென்றிருந்த நிலையில் இவ்வாறு எதிர்ப்பு…
Read More...

தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை அதிகாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் இன்னும் கரை திரும்பாமல் காணாமல்…
Read More...

“என்னை நிம்மதியாக போக விடுங்கள்” கடலில் மிதந்து வந்த தெப்பையால் பரபரப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று சனிக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது. "பரமேஸ்வரி, என்னை…
Read More...

சட்டவிரோதமாக மண் கடத்தி வந்த டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான்  கற்சிலைமடு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை சட்டவிரேதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்றை பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடாத்தி பிடித்தனர்.…
Read More...

இலங்கை போக்குவரத்து சபையின் விபத்தினை சித்தரித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த இல்லம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நடேஸ்வரா கல்லூரியில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் புதன்கிழமை அதிபர் பா.பாலகுமார் தலைமையில் இடம்பெற்றது. பாரதி, வள்ளுவர், கம்பர் என…
Read More...

“சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்தார்கள்” என்பதை இல்லாது ஒழிக்க திட்டம்

-மன்னார் நிருபர்- வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி தினத்தன்று குறித்த ஆலயத்திற்குச் சென்ற பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். பொலிஸார் அங்கு…
Read More...

விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள் – எம்.எம்.மஹ்தி குற்றச்சாட்டு

-கிண்ணியா நிருபர்- நெற் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருகிறார்கள் என கிண்ணியா விவசாய சம்மேளன ஒன்றியத்தின் ஊடகப்…
Read More...

இரு பாடசாலைகளில் உணவு ஒவ்வாமை காரணமாக 17 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

-பதுளை நிருபர்- பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட இரு பாடசாலைகளில் உணவு ஒவ்வாமை காரணமாக 17 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பசறை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று…
Read More...

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் திடீர் சோதனை நடவடிக்கை

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,  மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து யுத்திய சுற்றி…
Read More...