Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினை : தீர்வு காணுமாறு கோரி போராட்டம்

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று…
Read More...

பிரித்தானியாவின் இளவரசி கெத்தரின் புற்றுநோயால் பாதிப்பு

புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாக பிரித்தானியாவின் இளவரசி கெத்தரின் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் அதற்கான சிகிச்சைஅவர் கிரமமாக பெற்று…
Read More...

யாழ் இந்திய துணை தூதரகம் மற்றும் யாழ் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்திய ஆய்வரங்கு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகம், யாழ்ப்பாண பல்கலைக்கழக நடனத்துறையுடன் இணைந்து பட்டப்படிப்பு மாணவர்களின் ஆய்வு அரங்கை முன்னிட்டு வழங்கும் ஆடல் அரங்கம் யாழ்ப்பாணம்…
Read More...

மீனவர்களை விடுதலை செய்ய கோரி தொடர் வேலை நிறுத்தம் : தேர்தலை புறக்கணிக்க தீர்மானம்

-மன்னார் நிருபர்- இலங்கைச் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுதலை செய்ய கோரி இன்று சனிக்கிழமை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில்…
Read More...

மட்டக்களப்பில் இடி மின்னலுடன் கனமழை!

நாட்டில் நிலவி வந்த வெப்பமான காலநிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி நாட்டின் பல பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் கன மழை பெய்து வருகின்றது. மட்டக்களப்பு…
Read More...

யாழ் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு உள் நுழைய முயற்சித்த மீனவர்கள்!

-யாழ் நிருபர்- இந்தியன் இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.…
Read More...

ஒயில் ஏற்றிவந்த கொள்கலன் வீதியில் குடை சாய்ந்தது

-யாழ் நிருபர்- ஒயில் ஏற்றிவந்த கனரக வாகன கொள்கலன் மிருசுவில் சந்திக்கும் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கும் இடைப்பட்ட ஏ-9 பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளகியுள்ளது.…
Read More...

பொலிஸ் அராஜகம் : மனித உரிமைகள் ஆணைக்குவிடம் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள்

வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸ் அராஐகங்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More...

விருந்தினர் வீட்டிற்கு வந்தவர் சடலமாக மீட்கப்பட்ட துயரம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் கடலில் குளிப்பதற்கு வந்த மூவரில் இருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று புதன்கிழமை ஒருவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.…
Read More...

யாழ்.இந்திய துணை தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு

-யாழ் நிருபர்- உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஆதரவாக போராட வந்தவர்கள் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரம் முன் சென்றதால்  பரபரப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாண…
Read More...