Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் பிணையில் விடுவிப்பு : வீட்டு வாசல்களில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 24 ஆம் திகதி மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உட்பட ஆறு உழவு இயந்திரங்களும் நேற்று திங்கட்கிழமை தலா ஒருலட்சம்…
Read More...

ஜனாதிபதி தேர்தல் வந்தே தீரும் இல்லையெனில் நாடு இருள் மயமாகும்: ரிஷாட் பதியுதீன்

-மன்னார் நிருபர்- ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையிலே ஜூலை மாதத்திற்கு பின்னர் தேர்தலுக்கான வேலைப்பாடுகளை செய்ய வேண்டிய கடமை தேர்தல் ஆணையகத்திற்கு உள்ளது. ஒக்டோபர் மாதமளவில் தேர்தலை…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகாதார தொழிற்சங்கங்கள் போராட்டம்!

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தர். 72 தொழிற்சங்கள் இணைந்து 4 மணித்தியாலங்களுக்கு சேவையில் இருந்து விலகி…
Read More...

மட்டக்களப்பில் விபத்து: மின்சாரம் தடை

-வெல்லாவெளி நிருபர்- களுவாஞ்சிகுடி பகுதியில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட…
Read More...

எந்த தேர்தல் வந்தாலும் முகங்கொடுக்க தயாராக உள்ளோம்

-கிண்ணியா நிருபர்- தமிழரசுக் கட்சியின் நிருவாகத் தெரிவு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் இடம் பெற்று வரும் நிலையில், அடுத்த தவணை எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ளது என தமிழரசு…
Read More...

வயிற்றில் மண் மூடையுடன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மூதூர் -பஹ்ரியா நகர் களப்புக் கடலில் உயிரிழிந்து மிதந்த நிலையில் இன்று திங்கட்கிழமை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார்…
Read More...

தொண்டர் ஆசிரியர் நியமனங்களை வழங்கக்கோரி திருகோணமலையில் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- தொண்டர் ஆசிரியர் நியமனங்களை வழங்கக்கோரி திருகோணமலையில் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது. கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்…
Read More...

மூதூர் -கட்டைபரிச்சான் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தேர்த்திருவிழா

-மூதூர் நிருபர்- மூதூர் -கட்டைபரிச்சான் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. இன்றைய தேர் திருவிழாவில் அதிகளவான  அடியார்கள் கலந்து…
Read More...

காட்டுப்பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் இளைஞர்களினால் முற்றுகை : இருவர் கைது

மன்னார் -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள காய நகர் கிராம சேவையாளர் பிரிவு ஈச்சளவக்கை கிராமத்தின் காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி தொடர்ச்சியாக நடைபெற்று…
Read More...

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்காக முஸ்லிம் தலைவர்கள் கவலைப்படவும் இல்லை

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளுக்காக முஸ்லிம் தலைவர்கள் கவலைப்படவும் இல்லை அதற்காக ஒரு சிறிய மன்னிப்பை கூட அவர்கள் கோரவில்லை என அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸின்…
Read More...