Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

அரிசியின் விலையை குறைக்குமாறு கோரி 8 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

-மூதூர் நிருபர்- அரிசியின் விலையை குறைக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை நகர சபைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ் கவனயீர்ப்பு…
Read More...

அரிசியின் விலையை குறைக்குமாறு மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்மாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் வடக்கு கிழக்கு பெண்கள்…
Read More...

விபத்தில் 22 வயது இளைஞன் உயிரிழப்பு (CCTV காணொளி)

-மன்னார் நிருபர்- மன்னார் -தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கொம் சந்திக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த இளைஞன்…
Read More...

கருணா அம்மான் துரோகி அல்ல, தமிழ் பிரதி நிதித்துவத்தை இல்லாமல் செய்தவர் மாவை சேனாதிராஜா

தமிழ் மக்களுக்கு பல்வேறு துரோகங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்திருக்கின்றார்கள்.  ஆனால் கருணா அம்மான் துரோகங்களை மேற்கொள்ளவில்லை.தற்போது தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை…
Read More...

கல்முனை வடக்கு பிரதேசம் பறிபோகுமாயின் கிழக்கு இருப்பு கேள்விக்குறி

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேசமானது பறிபோகுமாயின் கிழக்கு இருப்பு கேள்விக்குறியாக போய்விடும்.அம்பாறை தமிழ் தேச வரைபடத்தில் இருந்து நீக்கப்படும்.ஆகவே மக்கள் சிந்திக்க…
Read More...

தமிழ் மக்களே ஜனாதிபதியை தீர்மானிக்கும் முக்கிய சக்தி: சாணக்கியன்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மகளிர் அணி நிருவாக தேர்வு நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற…
Read More...

டக்ளஸ் தேவானந்தாவின் சண்டித்தன அரசியல் எல்லோராலும் உணரபட்டவை தான்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் சுண்ணக்கல் அகழ்வு க்காக கடந்த 5 ஆம் திகதி சென்றிருந்த போது கிராம மக்களால் எதிர்ப்பு…
Read More...

குடிநீருக்காக கஷ்டப்படும் சின்னக்குளம் கிராம மக்கள்

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலக பிரிவை சேர்ந்த சின்னக்குளம் கிராம மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமையால் சிக்கல்களை எதிர் நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர். குறித்த கிராமத்தில்…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : 13 ஆவது நாளாக இன்றும் போராட்டம்

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 13 ஆவது நாளாக இன்று கவனயீர்ப்பு பேரணியுடள் போராட்டத்தை…
Read More...

கிராமப்புற பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

கிராமப்புற பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது . இராஜாங்க அமைச்சர்…
Read More...