Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

மட்டக்களப்பு நகர் பகுதிகளில் மரக்கறிகளின் விலை நிலவரம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன. அதன்படி மட்டக்களப்பு நகர்புற மரக்கறி விற்பனை செய்யும் கடைகளில் போஞ்சி…
Read More...

மட்டு.பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளருக்கு ஆதரவாக இன்று வியாழக்கிழமை பழுகாமத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு புதிய பணிப்பாளர்…
Read More...

நாட்டில் மீண்டும் ஒரு அரசியல் கிளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது

தேர்தல்களை பிற்போடுவற்கான காய் நகர்த்தல்களை அரசு மேற்கொள்கிறது என்னும் சந்தேகம் வலுக்கிறது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…
Read More...

பேருந்து விபத்து : 5 பேர் உயிரிழப்பு – 40 பேர் காயம்

இந்தியாவின் - ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெய்பூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையின் பாரபதி பாலத்தில் சாரதியின்…
Read More...

ஒன்றோடு ஒன்று மோதிய கார்: 3 பேர் படுகாயம்

மாத்தறை - ஹம்பாந்தோட்டை பிரதான வீதியின் கிவுல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை இரண்டு கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. விபத்தில் காயமடைந்த மூவர் அம்பலாந்தோட்டை…
Read More...

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம் : இன்று கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி செல்லத்துரை புவனேந்திரன் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக இன்று…
Read More...

ஆளுநரின் வாகனத் தொடரணி விபத்து

-யாழ் நிருபர்- வட மாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் பயணித்த உத்தியோக பூர்வ வாகனம் யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. கொழும்பிலிருந்து…
Read More...

சாய்ந்தமருதை அண்டிய மீன்பிடி பிரதேசம் கடலரிப்பால் பாதிப்பு : துரித நடவடிக்கை முன்னெடுப்பு

கடலரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மருதூர் சதுக்கம் மற்றும் அதனை அண்டிய மீன்பிடி பிரதேசம் துரித கதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று வரை புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு…
Read More...

தமிழ் வேட்பாளர் தொடர்பில் தமிழ் மக்கள் பெரிதாக நாட்டம் காட்டவில்லை

-மன்னார் நிருபர்-   வடக்கு ,கிழக்கு ,மலையகம்,கொழும்பை பொறுத்த வகையில் அங்குள்ள தமிழர்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை   இன்னும் அடையாளம்…
Read More...

அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய விழிப்புலனற்ற மாற்றுத் திறனாளிகள்

-யாழ் நிருபர்- "விழிகள் செய்யும் விந்தையை விரல்கள் செய்யக் காண்பீர்" எனும் தொனிப்பொருளில் பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையம் ஏற்பாடு செய்த திறன் விருத்திக் கண்காட்சி இன்று…
Read More...