Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை 16 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்

வரலாற்று சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் நேற்று திங்கட்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது. இதில் கண்ணகியம்மன், விநாயகர், முருகன், வள்ளி,…
Read More...

தலைமன்னார்-தனுஷ்கோடி கடலில் நீந்தி கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு

-மன்னார் நிருபர்- தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.…
Read More...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

கம்பகா மாவட்டத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிர் இழந்துள்ளனர். மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி…
Read More...

ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம் : புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

ஒடுக்கமான பாலம் புனரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்து காணப்படுவதால் ஒரு வழிப்பாதையாக பொதுமக்கள் பாவிப்பதுடன் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர…
Read More...

மட்டக்களப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு

'திடமான அவள்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு மட்டக்களப்பில் இடம்பெற்றது இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் குறித்த…
Read More...

நீதிமன்றத்திற்கு முன்பாக தீயிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நபர்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு முன்பாக நபர் ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு உயிரை…
Read More...

மன்னாரிற்கு ஸ்மார்ட் எதிர்காலம் நடமாடும் சேவை ஆரம்பம்

-மன்னார் நிருபர்- ஜனாதிபதியின் வழிகாட்டலில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் மன்னாரிற்கு ஸ்மார்ட் (SMART) எதிர்காலம் நடமாடும் சேவை இன்றைய…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் ஆதரவு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரும் மக்கள் போராட்டத்துக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை…
Read More...

அலுவலக நேரத்திற்கு முன்பாகவே மூடப்படும் பிரதேச செயலகம் : ஆதாரங்களுடன் நிரூபணம்

அலுவலக நேரத்திற்கு முன்பாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் படிப்படியாக மூடப்படுவதால் சேவைகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள…
Read More...

கொலை குற்றத்திற்காக 33 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை பெறும் இலங்கை பிரஜை

1991ஆம் ஆண்டு புக்கரெஸ்டில் இடம்பெற்ற கொலைக்காக சர்வதேச அளவில் தேடப்படும் இலங்கையர் ஒருவர் 19 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க ஏப்ரல் 23ஆம் திகதி ருமேனியாவுக்கு அழைத்து வரப்படவுள்ளார் என…
Read More...