Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

கல்முனை நகரில் பதற்ற நிலை

-அம்பாறை நிருபர்- இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை ஊழியர்கள் சாலைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இ.போ.ச கல்முனை…
Read More...

சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும்: ஆசிரியர் அதிபர் போராட்டம்

சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டம் ஒன்றினை இன்று புதன் கிழமை முன்னெடுத்துள்ளது. கல்முனை வாடி வீட்டு வீதியில் இருந்து…
Read More...

இறால் வளர்ப்பு திட்டத்திற்கு பயனாளிகளை தெரிவு செய்யும் நேர்முகதேர்வு : நிறுத்துமாறு எதிர்ப்பு…

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகரை பிரதேச சமூக மட்ட அமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளினால் இன்று…
Read More...

சாவகச்சேரியில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு

யாழ். சாவகச்சேரி ஏ9 வீதியில் கைதடி - நுணாவில் பகுதியில் இன்று புதன் கிழமை அதிகாலை 4.30 மணியளவில் டிப்பருடன் மோதுண்டு இளங் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.…
Read More...

மலையகத்தில் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் போது ஏன் பட்டதாரிகளுக்கு…

மலையகத்தில் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் போது ஏன் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க முடியாது என அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் நாடளாவிய தலைவர் கணேசன்…
Read More...

ஜனாதிபதி தேர்தல் முடிவு நாட்டின் வெற்றி தோல்வியே அன்றி தனிப்பட்ட வெற்றி தோல்வி அல்ல

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார…
Read More...

மக்கள் குடியிருப்புகளுக்குள் முதலைகள் செல்லும் அபாயம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.தற்போது ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால்…
Read More...

பொலிஸ் வாகனத்தில் மாணவர்களை ஏற்றி சென்ற பொலிஸார்: குவியும் பாராட்டுக்கள்

கிளிநொச்சியில் பாடசாலைக்கு செல்ல காத்திருந்த மாணவர்களை பொலிஸ் வாகனத்தில் பாடசாலைக்கு ஏற்றி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பளை - இந்திராபுரம் பகுதியில் ஏ9 வீதி ஓரமாக  பாடசாலை…
Read More...

வயது 35 ஐ கடந்து விட்டது, உரிய வயதில் எமக்கான வேலை வாய்ப்பை தாருங்கள்!

-கிண்ணியா நிருபர்- பட்டதாரிகளுக்கான நியமனங்களை அரச துறையில் வழங்குங்கள் என திருகோணமலை வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் திருகோணமலை மாவட்ட…
Read More...

எனது பாட்டனாரில் அன்பு இருக்கிறது என்பதற்காக அவரது சடலத்தை வைத்து அழுதுகொண்டே இருக்க முடியாது!

அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது, எதிர்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாத அளவிற்கு அரசியல் இம்மாவட்டத்தில் இருந்து…
Read More...