Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

ஒரு தோட்ட தொழிலாளியிடமிருந்து ஒரு நாளைக்கு தொழிற்சங்கங்கள் 333 ரூபாய் சந்தா பணம் அறவிடுகின்றது

-பதுளை நிருபர்- ஒரு தோட்ட தொழிலாளி ஒரு நாள் தோட்டத்தில் வேலை செய்தாலும் அவர்களிடமிருந்து தொழிற்சங்கங்களுக்கு 333 ரூபாய் சந்தா பணம் அறவிடப்படுகின்றது. ஆனால் தோட்ட தொழிலாளர்களுக்கு…
Read More...

அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு

-மன்னார் நிருபர்- தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வு இடம் பெற இருந்த நிலையில் இன்றைய தினம்…
Read More...

மட்டக்களப்பில் “கரும்பலகை” நாவல் வெளியீட்டு நிகழ்வு

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் 'கரும்பலகை' நாவல் வெளியீட்டு நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள வை எம் சீ ஏ மண்டபத்தில்…
Read More...

ஐசிசி உலகக்கிண்ண T20 : இந்தியா – கனடா இன்று மோதல்

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய மற்றும் கனேடிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று சனிக்கிழமை இரவு 8…
Read More...

மீன் வளர்ப்பு எனும் போர்வையில் மணல் அகழ்வு : இராஜாங்க அமைச்சரின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டது!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி பிரதேசத்தில் மீன் வளர்ப்பு எனும் போர்வையில் மேற்கொள்ளப்பட்டு வந்த மணல் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் குறித்த இடத்தில்…
Read More...

யானை தாக்கியதில் 26 வயது இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நேற்று வெள்ளிக்கிழமை ஒருவர் உயிர் இழந்துள்ளார். இவ்வாறு…
Read More...

காத்தான்குடி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : மேலதிக விசாரணைகள் ஆரம்பம்!

-அம்பாறை நிருபர்- மட்டக்களப்பு-காத்தான்குடியில் பெண் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.…
Read More...

குவைத்தில் தீ விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

குவைத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 40 இந்தியர்களும் அடங்குவதாக…
Read More...

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த இஞ்சி பறிமுதல்

தமிழ்நாடு-ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபா மதிப்பிலான 60 மூட்டை…
Read More...

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு விடயமாக கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு எதிர்பு தெரிவித்தமை  தொடர்பில் கைது…
Read More...