Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

குடியிருப்பு காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் உள்ள மக்கள், தங்கள் காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி இன்று சனிக்கிழமை…
Read More...

இலங்கை ஆசியாவின் அதிசயமாக மாறி வருகிறது – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தி வருகிறார், இன்று இலங்கை ஆசியாவின் அதிசயமாக மாறி வருகிறது, என கடற்றொழில் அமைச்சர்…
Read More...

வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் கட்டியெழுப்ப இலங்கையினால் மாத்திரமே முடிந்தது

ஒரு நாடு என்ற வகையில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் கட்டியெழுப்பி ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர இலங்கையினால் மாத்திரமே முடிந்ததென ஜனாதிபதி ரணில்…
Read More...

தனக்கு உதவிய பெண்களை நினைவு கூர்ந்த ஜனாதிபதி

ஆண்களுக்குள்ள உரிமைகளுக்கு நிகராக பெண்களின் உரிமைகளை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…
Read More...

திரியாய் பகுதியில் அப்பாவி பொது மக்களுக்கான நினைவேந்தல்

-மூதூர் நிருபர்- திருகோணமலை – திரியாய் பகுதியில் அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டு 39ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை திரியாய் வரத விக்னேஸ்வரர் ஆலயத்தில் விசேட…
Read More...

பிரேசிலில் விமான விபத்து : 61 பேர் பலி

பிரேசிலின் சாவோ பாவ்லோ மாநிலத்தில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 61 பேரும் உயிரிழந்துள்ளதுடன் விபத்தின் போது வீடொன்றும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் படுகாயம்

-அம்பாறை நிருபர்- உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் காயமடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளத்திற்கும் தென்கிழக்கு…
Read More...

வரிசையுகங்களை முடிவுக்கு கொண்டு வந்த மாபெரும் தலைவரே ரணில்: எஸ். சுதர்சனன்

வரிசையுகங்களை முடிவுக்கு கொண்டு வந்த மாபெரும் தலைவரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என எஸ். சுதர்சனன் தெரிவித்துள்ளார். பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் எஸ். சுதர்சனன்…
Read More...

உயிர் அச்சுறுத்தலுடன் பயணிக்கும் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தையும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தையும் இணைக்கும் பிரதான…
Read More...

தேக்கு மரக்குற்றிகள் கடத்தல்: இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன்…
Read More...