Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

285,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாம்பழம்

வவுனியா - உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 285,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. உக்குளாங்குளம்…
Read More...

வேட்பு மனு ஏற்பு காலம் நிறைவு: 39 மனுக்கள் தாக்கல்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 39 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

கருணாகரன் போன்று மக்களுக்கு சேவையாற்றாமல் லண்டனில் உல்லாசம் அனுபவிக்கவில்லை நான்!

கோவிந்தன் கருணாகரன் போன்று மக்களுக்கு சேவையாற்றாமல் லண்டனில் களியாட்டங்களில் உல்லாசம் அனுபவிக்கவில்லை நான்,  நான் மக்களுக்காக சேவை செய்கிறேன், என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…
Read More...

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை இறக்குமாறு தமிழ் மக்கள் உங்களுக்கு சொன்னவர்களா?

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை இறக்குமாறு தமிழ் மக்கள் உங்களுக்கு சொன்னவர்களா, என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஈரோஸ் இயக்கத்தின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபா கேள்வி எழுப்பியுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து…

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்றினை ஆரம்பிப்பதனை கண்டித்து பிரதேச மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More...

தமிழர் நிலங்களில் விகாரை அமைப்பதை தடுக்காத ஆளுநர் ஆலய விடயத்தில் தலையிட தேவையில்லை!

திருகோணமலையில் திருக்கோணேச்ச ஆலய விவகாரத்தில் அப்பட்டமான விடயங்களை கூறி நிர்வாகத்தை கலைத்து இடைக்கால நிருவாகம் ஊடாக தங்களும் இணைந்து செயற்படுவதற்கு கிழக்கு ஆளுநர் முயற்சிப்பதை உடன்…
Read More...

28 வைத்தியர்கள் கல்முனை பிராந்தியத்துக்கு சுகாதார அமைச்சினால் நியமனம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பொருட்டு புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட வைத்தியர்களில் 28 பேர் சுகாதார அமைச்சினால்…
Read More...

மீன் ஏற்றிச் சென்ற வாகனம் மற்றும் இ.போ.ச பேரூந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

மீன் ஏற்றிச் செல்லும் வண்டி மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மோதியதில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை அம்பாறை மாவட்டம்…
Read More...

மட்டக்களப்பில் வாகன விபத்து: இருவர் படுகாயம்

-களுவாஞ்சிகுடி நிருபர்- மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

மன்னாரில் சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி வைத்தியசாலைக்கு முன் போராட்டம்!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார்…
Read More...