Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

இதுவரை காலம் நாட்டை மோசடியில் தள்ளிய அரசியல் 14 ஆம் திகதி தோற்கடிக்கப்படும்!

-மூதூர் நிருபர்- தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அருண் ஹேமச்சந்திரா கலந்து கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திருகோணமலை - தோப்பூரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.…
Read More...

தமிழ் தேசியம் பேசியவர்கள் கூட்டமைப்பை அழித்ததை விட வேறு எதையும் செய்யவில்லை!

-யாழ் நிருபர்- தமிழ் தேசியம் என்று பேசுவார்கள் விடுதலைப் புலிகளின் முழுமையான ஆதரவுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்ததை தவிர வேறு எந்த உரிமைகளையும் வென்றெடுக்கவில்லை என…
Read More...

ரயிலில் மோதி மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டதில் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். சுண்டுக்குழி பகுதியை சேர்ந்த…
Read More...

மூன்று வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி – 20 பேர் காயம்

-நானு ஓயாநிருபர்- நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…
Read More...

மட்டக்களப்பு ஆரையம்பதியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடா?

மட்டக்களப்பு ஆரையம்பதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை எரிபொருள் இன்மையால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் இன்று காலை…
Read More...

மோட்டார் சைக்கிளில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் ஒருவர் பலி

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசுகள் வெடித்ததில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். விபத்தில் ஆந்திரா பகுதியை…
Read More...

சுற்றுலா சென்ற மாணவர்களின் பேருந்து விபத்து: 2 பேர் பலி – 39 பேர் காயம்

-பதுளை நிருபர்- பதுளை மஹியங்கனை வீதி 5 ஆம் கட்டைப் பகுதியில் இன்று காலை 8 மணியளவில் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் 39…
Read More...

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.…
Read More...

எங்களை சொந்த நாட்டினுள் அகதிகளாக வைத்திருக்க வேண்டாம்!

-அம்பாறை நிருபர்- எங்களை சொந்த நாட்டினுள் அகதிகளாக வைத்திருக்க வேண்டாம். நினைவேந்தலுக்கு ஒரு விளக்கும் கூட கொழுத்தாதவர்கள் இன்று தேர்தலில் நிற்கிறார்கள். இலங்கை தமிழரசுக் கட்சியில்…
Read More...

நானுஓயாவில் முச்சக்கர வண்டி விபத்து : இருவர் படுகாயம்!

-நுவரெலியா நிருபர்- நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர்…
Read More...