Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

அஸ்வெசும விண்ணப்ப படிவம் பெற நுவரெலியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா பிரதேச செயலகத்தில்,  இரண்டாம் கட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்வதற்காக, ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.…
Read More...

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: 3 பேர் கைது

-மூதூர் நிருபர்- திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் களப்புப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை…
Read More...

ஆற்றுவாழையை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்!

மட்டக்களப்பு போரதீவுபற்று-வெல்லாவெளி பாலத்திற்கு கீழ்பகுதியில் பல காலமாக தேங்கி நின்ற ஆற்றுவாழையை அகற்றுவதற்கான நடவடிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

திருகோணமலை – மட்டக்களப்பு வீதி பாதிப்பு : பலர் இடம்பெயர்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலை-வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் சீரற்ற கால நிலையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், 166 குடும்பங்களைச் சேர்ந்த 483 பேர் பாதிக்கப்பட்டு இரண்டு இடைத்தங்கல்…
Read More...

உழவு இயந்திரம் விபத்து: இடைநிறுத்தப்பட்ட தேடுதல் மீண்டும் ஆரம்பம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர்களின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் இடை நிறுத்தப்பட்ட…
Read More...

வேடிக்கை பார்க்க வரும் மக்களால் அசௌகரியம்!

-அம்பாறை நிருபர்- அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளை பொழுது போக்கிற்காக பார்வையிட வருகின்ற, பொதுமக்களினால் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றது. அண்மையில் பெய்த அடை…
Read More...

மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்: போக்குவரத்து முடங்கலாம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது. தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட…
Read More...

சீரற்ற காலநிலையால் இடிந்து விழுந்த 3 மாடிக் கட்டடம் !

மூன்று மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை கண்டி - கலகெதர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கண்டி -…
Read More...

மட்டக்களப்பில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள விமானப்படையினர்!

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடும் பணியில் விமானப்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி…
Read More...

இனி எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை

எதிர்வரும் காலங்களில் தாம் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள…
Read More...