Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

கல்முனை – காரைதீவு பகுதிகளில் மீன்பிடி மந்த நிலையில்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை - காரைதீவு பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள கரைவலை மீன்பிடியாளர்கள் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த பிரதேசத்திற்கு ஏனைய…
Read More...

யுவதியை கடத்திய முன்னாள் காதலன்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இரணைமடுச் சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் இளம் யுவதி கடத்தப்பட்டுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் வாகன விபத்து: ஒருவர் காயம்

மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரிய…
Read More...

மனோ உள்ளிட்ட நான்கு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபா இன்று செவ்வாய்க்கிழமை சத்திய பிரமாணம் செய்து கொண்டார். பிரதி சபாநாயகர் முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம்…
Read More...

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயரை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்தார். அதைத்…
Read More...

அர்ச்சுனா மற்றும் கௌசல்யாவுக்கு பிணை!

-யாழ் நிருபர்- நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யா ஆகிய இருவரையும், பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

யாழில் ஓலைகளுக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு பெரியகல்லாறில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரம்!

மட்டக்களப்பு  பெரியகல்லாறு மெதடிஸ்த திருச்சபையின் 2024ஆண்டிற்கான மிக பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை  மாலை 6:30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. கல்லாறு மெதடிஸ்த…
Read More...

அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கத்தின் 5 ஆவது பேராளர் மாநாடு

அகில இலங்கை தமிழ் பேசும் அஞ்சல் சேவையாளர் சங்கத்தின் 5 ஆவது பேராளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது,  சங்கத்தின்…
Read More...

திருட்டு கும்பலை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-தெல்லிப்பழை, சுன்னாகம் பகுதிகளை அண்மித்துள்ள பல்பொருள் விற்பனை நிலையங்களில் திருட்டுக்களில் ஈடுபடும் குழுக்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் அறியத்தருமாறு…
Read More...