Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

சோளம் ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்து

மொனராகலை பகுதியிலிருந்து அம்பேவல பாற்பண்ணைக்கு சோளம் ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா - பட்டிபொல பிரதான வீதியில் ரூவான்எலிய பகுதியில் குறித்த லொறி…
Read More...

நுவரெலியா கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான விமானம் மீட்கப்பட்டது!

நுவரெலியா, கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான நீர் விமானம் பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இரண்டாவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது. இலங்கை…
Read More...

மூதூரில் முச்சக்கரவண்டியும் வேனும் மோதி விபத்து

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜின்னாநகர் பகுதியில் முச்சக்கர வண்டியும்- வேனும் மோதி விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கர வண்டி சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.…
Read More...

டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் வெனிசுலா தலைநகரில் தொடர் வெடிப்புகள்?

வெனிசுலா தலைநகர் கெரகஸில் இடம்பெற்ற தொடர் வெடிப்புகள் ஒரு தாக்குதல் எனவும், அதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் காட்டு யானை புகுந்து அட்டகாசம்!

கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 93ஆம் கட்டைப் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. இதன்…
Read More...

மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தம்!

மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தம் களுதாவளை கடலில் பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில், 10 நாட்கள்…
Read More...

கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா!

-மூதூர் நிருபர்- திருகோணமலை வீரநகர் பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை…
Read More...

மன்னார் நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை CID யினர் 90 நாட்கள் தடுத்து…

-மன்னார் நிருபர்- மன்னார் நீதி மன்றத்திற்கு முன், கடந்த வருடம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபரை, நேற்று வெள்ளிக்கிழமை மன்னார்…
Read More...

திருகோணமலை மாவட்ட வீதிகள் புனரமைப்புக்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

திருகோணமலை மாவட்டத்தில் வீதிகளுக்கு புனரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 250 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமன தெரிவித்தார்.…
Read More...

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தற்கொலை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் மட்டக்களப்பு கல்லடி பாலம் பிரதான வீதியில் ஜீவி வைத்தியசாலைக்கு எதிராக…
Read More...