Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

யால தேசிய பூங்காவில் சண்டையிடும் இரண்டு சிறுத்தைகள்

யால தேசிய பூங்காவில் இரண்டு இலங்கை சிறுத்தைகள் சண்டையிடும் அபூர்வ காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. உள்ளூர் வனவிலங்கு ஆர்வலர் ஒருவரால், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட குறித்த…
Read More...

ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-நுவரெலியா நிருபர்- திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கொட்டகலை பகுதியில், ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்…
Read More...

இரவோடு இரவாக இடம்பெறும் பாரிய மணல் கொள்ளை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் இரவோடு இரவாக சட்டவிரோதமாக, மணல் அகழப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் ஆழியவளை பகுதியில், மணல் சட்டவிரோதமாக…
Read More...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் இலங்கையில் தஞ்சம்!

பாலஸ்தீனிய பிரஜை ஒருவரை கொலை செய்து அவரது உடலை இழிவுபடுத்தும் வகையில் செயற்பட்ட இஸ்ரேலிய இராணுவ உத்தியோகத்தரான கெல் ஃபெரன்புக் (Gal Ferenbook) என்பவர் இலங்கையில் தங்கியுள்ளதாகத் தகவல்…
Read More...

பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதி விபத்து : 13 பேர் பலி!

இந்தியா-மும்பையில் அதிவேகமாக வந்த கடற்படை படகு ஒன்று பயணிகள் படகின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்ததோடு, 101 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

மாவடிப்பள்ளி பிரதேசத்தின் பெயர் பலகை தெளிவின்மை: மக்கள் சிரமம்

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி பிரதேசத்தின் பெயர் பலகை தெளிவின்மை காரணமாக வெளியூரிலிருந்து வருபவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையினால்…
Read More...

சீரற்ற காலநிலை: கல்முனையில் வீதிகள் சேதம்

சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ளக வீதிகள் சேதமடைந்துள்ளன. மழை நீர் அதிகரிக்கும் போது குறித்த…
Read More...

நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

இந்தியாவிற்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று  செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடைந்தார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின்…
Read More...

ஏ9 வீதியில் அதிசொகுசு பேருந்து – உழவு இயந்திரம் மோதி விபத்து

-யாழ் நிருபர்- கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த, அதிசொகுசு பேருந்து,  உழவு இயந்திரம் ஒன்றை  மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.…
Read More...

எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு நேர்ந்த கதி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இருந்து, இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானது. வானிலை மாற்றம்…
Read More...