Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

மட்டு.வாழைச்சேனையில் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்து  சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை…
Read More...

வாகநேரி நீர்பாசன திட்ட முகாமைத்துவத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கௌரவிப்பு நிகழ்வு

வாகநேரி நீர்பாசன திட்ட முகாமைத்துவத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா ஓட்டமாவடி நீர்பாசன திணைக்கள உபகாரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.…
Read More...

எமக்குரிய உரிமைகளை அரசாங்கம் தராவிட்டால் போராட தான் வேண்டும்!

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட எருவில் பகுதியில், இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை வரவேற்கும் நிகழ்வு, நேற்று…
Read More...

தனியார் விமானம் விபத்து: 10 பேர் பலி!

தெற்கு பிரேஸிலின் சுற்றுலா நகரமான கிராமடோவில் (Gramado) தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அத்துடன் அதில் பயணித்த விமானத்தின் உரிமையார் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததாகச்…
Read More...

சட்டவிரோதமாக பனை மரங்கள் அழிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்- தனங்கிளப்பு பகுதியில், 25 க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை…
Read More...

மண் அகழ்வை கண்டித்து மக்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தென்மராட்சி - கரம்பகம் பிரதேசத்திலுள்ள வீதியில் மண் அகழ்வு இடம்பெற்றுள்ளமையை கண்டித்து பிரதேச மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More...

எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் தீ விபத்து : பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு!

இந்தியா - ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில் எரிபொருள் நிலையத்திற்கருகில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இன்று  வெள்ளிக்கிழமை காலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு…
Read More...

எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் தீ விபத்து : 5 பேர் உயிரிழப்பு

இந்தியா - ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில் எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 37 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்று…
Read More...

மட்டக்களப்பு-முனைக்காட்டை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயை மீட்டு தருமாறு கோரிக்கை

பணிப்பெண்ணாக கடந்த 2022ம் ஆண்டு வெளிநாடு சென்ற, மட்டக்களப்பு முனைக்காடு பகுதியைச் சேர்ந்த, இராசலிங்கம் யசோமலர் என்பவர், கடந்த ஒரு வருடங்களாக எவ்வித தொடர்புகளும் இல்லாமல் இருப்பதாகவும்,…
Read More...

சமய நிகழ்வு சன நெரிசலில் சிக்கி பலர் உயிரிழப்பு

நைஜீரியாவில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு பலர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் தென்மேற்குப் பகுதியில், ஓயோ மாநிலத்தில்…
Read More...