Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

காட்டு யானையால் நித்திரை இன்றி இராப்பகலாக வயல் நிலங்களை காவல்காக்கின்றோம்

காட்டு யானையால் நித்திரை இன்றி, இராப்பகலாக வயல் நிலங்களை காவல்காக்கின்றோம், என இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தியாகராசா தெரிவித்துள்ளார்.…
Read More...

UPDATE தென்கொரிய விமான விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு!

தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. குறித்த விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி,…
Read More...

தொடர்ச்சியாக இடம்பெற்ற திருட்டு : நகைகள் மற்றும் டொலர் பொலிஸாரால் மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ்.சாவகச்சேரி - மீசாலை பகுதியில், நகைகள் மற்றும் டொலர்கள் என்பவற்றை திருடிய சந்தேகநபர் ஒருவரும், அந்த நகைகளை வாங்கிய சந்தேகநபரும், நேற்று சனிக்கிழமை சாவகச்சேரி…
Read More...

சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி : பேருந்து தொடர்பில் நடவடிக்கை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வழித்தடத்தில் நேற்று சனிக்கிழமை, தனியார் பேருந்து ஒன்று சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பில், சமூக…
Read More...

ஓடுபாதையிலிருந்து விலகி தரையில் மோதி விமானம் விபத்து : 23 பேர் பலி!

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகித் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், இதுவரை 23 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள்…
Read More...

ஏ-9 வீதியில் காணப்படும் ஆபத்தான குழிகள் : திருத்தம் செய்யுமாறு கோரிக்கை!

-யாழ் நிருபர்- ஏ-9 வீதியில் எழுது மட்டுவாளுக்கும்,  முகமாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால் வாகனங்களைச் ஓட்டிச்செல்லும் சாரதிகள் பெரும் சிரமத்தை…
Read More...

திருகோணமலையில் கடலில் மிதந்து கொண்டிருந்த சிறிய விமானம் கண்டுபிடிப்பு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை கடலில் மிதந்து கொண்டிருந்த சிறிய ரக விமானத்தை மீனவர்கள் இன்று வியாழக்கிழமை மாலை கண்டுபிடித்துள்ளனர். கரையிலிருந்து சுமார் 35 கடல் மைல் தொலைவில் வைத்து…
Read More...

திருக்கோவிலில் நீராடச்சென்று காணாமல் போன மூவரின் சடலங்கள் மீட்பு!

அம்பாறை - திருக்கோவில் சங்கமன்கண்டி கடற்பகுதியில் நீராடச்சென்ற நிலையில் காணாமல் போன மூவரின் சடலங்களும் இன்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளன. புதன்கிழமை மாலை குறித்த மூவரும்…
Read More...

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த மட்டக்களப்பு நீச்சல் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு!

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த மட்டக்களப்பு ஸ்விம் பற்றி ஸ்விம்மிங் அகடமி (Swim Batti Swimming Academy) மாணவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை…
Read More...

கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் வீட்டை சேதப்படுத்திய யானை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை வீடு ஒன்றை சேதப்படுத்தியுள்ளது. ஊருக்குள்…
Read More...